Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Monday 29 September 2014

pg trng for 3days.

PG TRAINING | புதிதாக பணியில் சேர்ந்துள்ள முதுகலை ஆசிரியர்களுக்கு 29.09.2014, 30.09.2014 மற்றும் 01.10.2014 ஆகிய மூன்று நாட்கள் ஏழு மையங்களில் திட்டமிட்ட நிரல்களின்டி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 2011-2012 மற்றும் 2012-2013ம் ஆண்டிற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புதிதாக நேரடி நியமனம் மூலம் முதுகலை ஆசிரியராகத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு 30.08.2014 மற்றும் 31.08.2014 ஆகிய நாட்களில் நடைபெற்ற கலந்தாய்வு மூலம் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு பணியில் சேர்ந்துள்ள முதுகலை ஆசிரியர்களுக்கு 29.09.2014, 30.09.2014 மற்றும் 01.10.2014 ஆகிய மூன்று நாட்களில் ஏழு மையங்களில் பாடவாரியாக உண்டு உறைவிட பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் புதியதாக பணியேற்றுள்ள முதுகலை ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். புதிதாக  பணி  நியமனம் செய்யபட்ட  முதுகலை  பட்டதாரி  ஆசிரியர்களுக்கான பயிற்சி  செப் 29  முதல்  பாடவாரியாக நடைபெறவுள்ளது .தற்பொழுதய  அசாதாரண  சூழ்நிலையை  கருத்த்ல் கொண்டு  இந்த  தள்ளிபோகுமோ  என்று எதிர்ப்பார்க்கப்பட்டது . ஆனால்  பயிற்சி  கால அட்டவணையில்  எந்த  மாற்றமும்  இல்லை என்ற  தகவல்  வெளியாகியுள்ளது .       மேலும் புதிதாக  தேர்ந்தெடுக்கப்பட்ட  பட்டதாரி  ஆசிரியர்களுக்கான  பயிற்சி  30 ம்  தேதி  முதல் நடக்கவுள்ளதால்  அவர்காளுக்கான  கருத்தாளர்  பயிற்சி  நடக்கவுள்ளது .

No comments:

Post a Comment