Labels
- 112.
- 7 வது ஊதியக் குழு பரிந்துரைகளில் திருத்தம்:
- B
- ed கற்பித்தல் பயிறசி அதே பள்ளியில் எடுக்கலாம.
- http://www.agae.tn..nic.in/onlinegpf/
- Mandram news
- www.mandramtn.blogspot.com
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்..
- நீதி மன்ற வழக்கு
- போலியோ சொட்டு மருந்து முகாம்
- ஜேக்டோ மனித சங்கி போராட்டம்.நாளேடுகளில் வந்த் செய்திகள்
Blog Archive
-
▼
2014
(105)
-
▼
June
(23)
- மாவட்டம் மாறுதல தேதி தள்ளிவைப்பு.
- தமிழ்பபல்கலைகழகம் ்b,ed
- விதவை/திருமணமாகாத மகளுக்கு ஒய்வூதியம்
- பழமொழியின் உண்மை பொருள் .
- வழக்கு அவமதிப்பு.
- மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை.
- M.b.b.s/b.d.s randam numbee
- Transfer application
- Transfer application.
- தொடக்கக்கல்வி துறை ஆசிரியருக்கான பதவியுயரவு/ பணிமா...
- தமிழ்நாடு திறந்தநிலைப்பல்கலைகழகம் பி.எட்படிப்பு வி...
- மத்திய அரசு ஊழியர்களுக்குஆறு நாட்கள் வேலையாட்கள
- எம்.எஸ.சி்இண்டஸ்டிரியல் கெமிஸ்ட்ரி க்கு பட்டதாரி பணி.
- ஆலயத்தில கடைப்பிடிக்க வேண்டியவை.
- கல்வித்துறையில் சீர்திருத்தம். தேவை
- பெயரில் தமிழில் தலையெழுத்து.
- தலைமை ஆசிரியர் கூட்டம்.
- தலைமையாசிரியர்க்கு நோட்டிஸ்
- மழை நீர் சேகரிப்பு.வாரம்
- தமிழில் தலையெழுத்து( initial in tamil) போட உத்மரவ
- இலங்கை பிரதமரின் தற்போதைய பரிதாபநிலை.
- ஆசிரியர் பயிற்சி குஜராத் பின்பற்ற மத்திய அரசு முட...
- புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் முறை.
-
▼
June
(23)
Wednesday 18 June 2014
மாவட்டம் மாறுதல தேதி தள்ளிவைப்பு.
Monday 16 June 2014
விதவை/திருமணமாகாத மகளுக்கு ஒய்வூதியம்
Wednesday 11 June 2014
பழமொழியின் உண்மை பொருள் .
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... 1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு... தப்புங்க தப்பு,,, ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு... இதாங்க சரி...
2.படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்.... இதுவும் தப்பு சரியானது என்னன்னா ........... படிச்சவன் பாட்டை கொடுத்தான் , எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் ...
3.ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்... இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை ) ஆயிரம் வேரை கொன்றவன் அரை வைத்தியன்.......
4.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு .... சூடு அல்ல சுவடு... சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு.. அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது... ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும்....
5.அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான்.... அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்.... வள்ளல் ஆனவரை கஞ்சனாக மாற்றி விட்டோம் ... காலப்போக்கில்....நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்... மாறுவோம்...பிறரை மாற்றுவோம் .
Tuesday 10 June 2014
வழக்கு அவமதிப்பு.
மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை.
M.b.b.s/b.d.s randam numbee
தொடக்கக்கல்வி துறை ஆசிரியருக்கான பதவியுயரவு/ பணிமாறுதல்
Sunday 8 June 2014
தமிழ்நாடு திறந்தநிலைப்பல்கலைகழகம் பி.எட்படிப்பு விண்ணப்பம்
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை பி.எட். படிப்பு நாளை முதல் விண்ணப்பம்
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், பி
மத்திய அரசு ஊழியர்களுக்குஆறு நாட்கள் வேலையாட்கள
Saturday 7 June 2014
எம்.எஸ.சி்இண்டஸ்டிரியல் கெமிஸ்ட்ரி க்கு பட்டதாரி பணி.
ஆலயத்தில கடைப்பிடிக்க வேண்டியவை.
திருக்கோயிலில் செய்த்தகாதவை எவை? 01. குளிக்காமல் ஆலயத்திற்குச் செல்வது. 02. உலராத ஈர உடையுடன் செல்வது. 03. தலையில் தொப்பி, தலைப்பாகையுடன் செல்வது. 04. சுவாமிக்குக் காலை நீட்டி உட்காருதல். 05. சுவாமிகளைத் தொட்டு வணங்குதல். 06. லௌகீக சம்பந்தமான உரையாடல்கள், வீண் பேச்சுக்கள். 07. கோயிலின் உள்ளும் புறமும் அசுத்தம் செய்தல். 08. தீபாராதனை நிகழும் போது எதிர் மறைத்தல். 09. தீபாராதனை நிகழும் போது விழுந்து வணங்குதல். 10. அபிஷேகம் நடக்கும் போது வரம் கேட்டல். 11. சுவாமிகள் எண்ணைக்காப்பு அணிந்து இருக்கும் போது வரம் கேட்டல். 12. வீபூதி மற்றும் பிரசாதங்களை பூமியில் சிந்துதல். 13. மற்ற பக்தர்களுக்கு இடையூறு செய்தல். 14.மனத்தை ஒருமுகப்படுத்தாமல் அலையவிடுதல்.
கல்வித்துறையில் சீர்திருத்தம். தேவை
பெயரில் தமிழில் தலையெழுத்து.
தலைமை ஆசிரியர் கூட்டம்.
மழை நீர சேகரிப்பு வாரம். கொண்டாடுவது தொடர்பாக தமிழகத்தில் அனைத்து ஒன்றியங்களிலும தலைமையாசிரியர் கூட்டம் இந்த வாரம் நடைபெறும்
மழை நீர் சேகரிப்புக்குறித்து தலைமையாசிரியர் கூட்டத்தில். வலியுறுத்தப்படும்.
தலைமையாசிரியர்க்கு நோட்டிஸ்
மழை நீர் சேகரிப்பு.வாரம்
தமிழில் தலையெழுத்து( initial in tamil) போட உத்மரவ
Wednesday 4 June 2014
இலங்கை பிரதமரின் தற்போதைய பரிதாபநிலை.
கழுகார் பதில்கள்! ராஜபக்ஷேவின் டெல்லி வருகையை எதிர்த்து, டெல்லி சென்று வைகோ போராட்டம் நடத்தினாரே... அதன் பயன் என்ன? 'ராஜபக்ஷே இந்தியாவுக்கு எப்போது வந்தாலும் கறுப்புக் கொடி காட்டப்படும்’ என்று வைகோ அறிவித்து இருந்தார். அதன்படி இந்தப் போராட்டமும் நடத்தப்பட்டு இருக்கிறது. 'சார்க் நாடுகளின் அனைத்து தலைவர்களையும் அழைக்கிறோம்’ என்று மத்திய அரசு அதிகாரிகள் இதற்குக் காரணம் சொன்னார்கள். இந்த எதிர்ப்புகள் காரணமாக ராஜபக்ஷேவின் வருகையைத் தடுக்க முடியவில்லை என்பது உண்மைதான். ஆனால், மோடியின் பதவியேற்பு விழாவுக்கு மறுதினம் ராஜபக்ஷே உள்பட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு விருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதனை கடைசி நேரத்தில் பிரதமர் மோடி, ரத்து செய்துவிட்டார். 'செக்யூரிட்டி காரணங்களுக்காக இந்த விருந்து கேன்சல் செய்யப்படுகிறது’ என்று சொல்லப்பட்டது. உண்மையான காரணம், 'இப்படி ஒரு விருந்து நடப்பது விமர்சனங்களை இன்னும் அதிகமாக்கும்’ என்று அவர் நினைத்ததாக டெல்லி அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு இருக்கிறது. வைகோ, பழ.நெடுமாறன், சீமான், வேல்முருகன், ம.க.இ.க மற்றும் பல்வேறு இயக்கத்தினர் நடத்திய எதிர்ப்புப் போராட்டங்கள், முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை, கருணாநிதி வெளியிட்ட கருத்து... 'ஈழப்பிரச்னையை பக்குவமாகக் கையாள வேண்டும்’ என்பதை மத்திய அரசுக்கு உணர்த்தியிருக்கிறது.