Labels
- 112.
- 7 வது ஊதியக் குழு பரிந்துரைகளில் திருத்தம்:
- B
- ed கற்பித்தல் பயிறசி அதே பள்ளியில் எடுக்கலாம.
- http://www.agae.tn..nic.in/onlinegpf/
- Mandram news
- www.mandramtn.blogspot.com
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்..
- நீதி மன்ற வழக்கு
- போலியோ சொட்டு மருந்து முகாம்
- ஜேக்டோ மனித சங்கி போராட்டம்.நாளேடுகளில் வந்த் செய்திகள்
Blog Archive
-
▼
2014
(105)
-
▼
May
(36)
- June 2nd school Re open.
- English medium .
- Ignou term exam start from June 2nd.
- பிறந்த தேதி திருத்தம்.
- UPSC சலுகை.
- 2/6/2014 அனைத்து பள்ளிகளும் திறப்பு.
- no BT promotion for this yr
- பாடப் புத்தகம்
- usefull website for students.
- ரயில்கட்டணம் உயர்வு.
- திருமணமாகதவர்க்கு குடும்ப ஓய்வூதியம்
- cps ,,,எண் பெற்றபின்னர் சம்பளம்.
- குடும்ப ஒயவூதியம்
- வீட்டுக்கடன். பெறுவது எப்படி
- டான்செடதேர்வு முடிவுகள்
- வங்கி கடன் வட்டி உயர்வு.
- சித்ரா பௌரணமி
- தபால்ஓட்டு எண்ணுவது எப்படி.
- தாய்மொழிக்கும் தடை வந்துவிடுமோ?
- கடவுள் எங்கே?
- ஓய்வூதியம் ்court order.
- sslc last exam
- கோவில் உயரம்
- TET CV
- தொலைந்த சான்று மீண்டும் பெற
- நினைவூட்டல்
- MBBS seat details.
- நரசிம்ம ஜெயத்தி
- கருவூலத்தில் நமது பணப்பயன் நிலை அறிய உதவும் விபரம்
- பிறந்த தேதி திருத்தம் செய்வது எப்படி.
- பெயர் மாற்றம் செய்வது எப்படி.
- CPS
- +2 result
- கோவில் கோபுர உயரம் 1, ஸ்ரீரங்கம் – 236 அடி 2, திர...
- அனுமான் படம்
- இரத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க...
-
▼
May
(36)
Saturday 31 May 2014
Thursday 29 May 2014
Ignou term exam start from June 2nd.
இக்னோ பருவத்தேர்வுகள் ஜூன் 2-ல் துவக்கம் இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில்(இக்னோ) பருவத் தேர்வுகள் ஜூன் 2-ம் தேதி முதல் ஜூன் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக, மதுரை மண்டல மைய இயக்குநர் எஸ்.மோகனன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பது: மதுரை மண்டலத்தில் 2,500 மாணவர்கள் இத்தேர்வை எழுதவுள்ளனர். ஜூன் 2014 பருவத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இக்னோ இணையதளத்தில்(www.ignou.ac.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்குச் செல்லும் மாணவர்கள், தங்களுக்குரிய நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான தேர்வு மையங்கள் மதுரை, கோவை, ஈரோடு, திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர், உத்தமபாளையம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், தங்களுக்கான இக்னோ அடையாள அட்டையுடன் தேர்வுக்கு செல்ல வேண்டும். தேர்வு அறைக்குள் கைபேசி கொண்டு செல்ல அனுமதி கிடையாது. பிசிஏ, எம்சிஏ படிக்கும் மாணவர்களுக்கு, செய்முறை தேர்விற்கான நுழைவுச்சீட்டு ஜூன் மாத இறுதியில் அனுப்பப்படும். தேர்வு மற்றும் நுழைவுச்சீட்டு சம்பந்தமான விளக்கங்களுக்கு மாணவர்கள் மதுரை மண்டல மையத்தினை 0452-2370733, 2380733 ஆகிய தொலைபேசி எண்களிலும்,remadurai@ignou.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.
பிறந்த தேதி திருத்தம்.
பிறந்த தேதி திருத்தம் செய்வது எப்படி? ===================================================== பள்ளி / கல்லூரி சான்றிதழ்களில் பிறந்த தேதியோ, வருடமோ, மாதமோ தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தால் அந்தந்தஎ ல்லைக்குட்பட்ட சிவில் (முன்சீஃப்) நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு » அனைத்திந்திய ஆசிரியர் பேரவை: பிறந்த தேதி திருத்தம் செய்வது எப்படி?
UPSC சலுகை.
2/6/2014 அனைத்து பள்ளிகளும் திறப்பு.
அனைத்து பள்ளிகளும் 2/6/2014 அன்று திறக்கப்படும் .அன்றே மாணவர்களுக்கு விலையில்லா பொருட்கள் வழங்கப்படும் என் பள்ளிகல்வித் துறை அறிவிப்பு.
Tuesday 27 May 2014
பாடப் புத்தகம்
Sunday 18 May 2014
usefull website for students.
Friday 16 May 2014
Thursday 15 May 2014
cps ,,,எண் பெற்றபின்னர் சம்பளம்.
குடும்ப ஒயவூதியம்
வீட்டுக்கடன். பெறுவது எப்படி
Wednesday 14 May 2014
டான்செடதேர்வு முடிவுகள்
டான்செட்' தேர்வு முடிவு வெளியீடு சென்னை: எம்.இ., - எம்.டெக்., - எம்.பி.ஏ., உள்ளிட்ட, முதுகலை படிப்புகளில் சேர்வதற்காக, அண்ணா பல்கலை நடத்திய, பொது நுழைவுத்தேர்வு (டான்செட்) முடிவு, பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில், முதுகலை படிப்புகளில், 8,000த்திற்கும் அதிகமான இடங்கள் உள்ள
வங்கி கடன் வட்டி உயர்வு.
வங்கி கல்விக் கடன் வட்டி விகிதம் திடீர் உயர்வு: வங்கி கல்விக் கடன் வட்டி விகிதம் திடீர் உயர்வு: அதிகரிக்கிறது பெற்றோரின் சுமைவங்கிகளில்கல்விக் கடனுக்கான வட்டிவிகிதம் உயர்த்தப்பட்டுள் ளதால் பெற்றோரின் சுமைஅதிகரித் துள்ளது.மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்குதேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும், தனியார் வங்கிகளும் கல்விக்கடன் வழங்கி வருகின்றன. கல்விக்கடனுக்கான வட்டியை பெற்றோர் மாதந்தோறும்செலுத்த வேண்டும். இக்கடனுக்கான அசல் தொகையை மாணவர்படித்து முடித்து வேலைக்குப் போன பிறகு செலுத்தினால்போதும். கல்விக்கடனைப் பொருத்தவரை மகனாக இருந்தால் படித்துமுடித்து வேலைக்குப் போய் கடனை அடைத்துவிடுவான்என்று நினைக்கும் பெற்றோர், மகளாக இருந்தால் படித்துமுடித்து வேலைக்குப் போனாலும் திருமணத்துக்குப் பிறகு கல்விக் கடனைஅடைக்காமல் போய்விடக் கூடும் என்பதால் மகளைகடன் வாங்கி படிக்க வைக்கஅவர்கள் விரும்புவதில்லை. இதுபோன்ற காரணத்தால் மாணவிகள் படிக்கா மல் இருந்துவிடக்கூடாதுஎன்பதால், மாணவிகளுக்கு அரை சதவீதம் குறைவானவட்டியில் வங்கிகள் கல்விக் கடன் அளிக்கின்றன. “ஆண்டுதோறும் சத்தமில்லாமல் கல்விக் கடனுக்கான வட்டிவிகிதத்தை வங்கிகள் அதிகரித்து விடுகின்றன” என்று பெற்றோர் புகார்கூறுகின்றனர். இந்தியன்வங்கியில் கல்விக் கடன் வட்டிமாணவனுக்கு 12.05 சதவீதமாகவும், மாணவிக்கு 12 சதவீதமாகவும் இருந்தது. இது, தற்போது மாணவனுக்கு0.50 சதவீதமும், மாணவிகளுக்கு 0.05 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அந்த வங்கியின்அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆண்டுக்குசராசரியாக ரூ.1 லட்சம் வரைகல்விக் கடன் வழங்கப்படுகிறது. இதுவரைவாங்கிய கடன் ரூ.3 லட்சம்என்று வைத்துக் கொண் டால் மேற்கண்டபுதிய வட்டி விகிதத்தின்படி மாணவனாகஇருந்தால் ஆண்டுக்கு ரூ.1500-ம், மாணவியாகஇருந்தால் ரூ.150-ம் அதிகமாகசெலுத்த வேண்டும். இந்தியன்ஓவர்சீஸ் வங்கியில் மாணவனுக்கான கல்விக் கடன் வட்டி12.25 சதவீதம், மாணவிக்கு 11.75 சதவீதம், கனரா வங்கியில் மாணவனுக்கு11.75 சதவீதம், மாணவிக்கு 11.25 சதவீதம், தனியார் வங்கியான தமிழ்நாடுமெர்கன்டைல் வங்கியில் மாணவ, மாணவி எனஇருபாலருக்கும் ஒரேமாதிரியாக 14.25 சதவீதம் கல்விக் கடன்வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்த வங்கிகளில் கடந்தஆண்டு வட்டி விகிதமே நீடிக்கிறதுஎன்றும் இந்தாண்டு இதுவரை வட்டி விகிதம்உயர்த்தப்படவில்லை என்றும் அந்த வங்கிகளின்அதிகாரிகள் தெரிவித்தனர். பாரத ஸ்டேட் வங்கியைப் பொருத்தவரைரூ.4 லட்சம் வரையிலான கல்விக்கடனுக்கு மாணவனிடம் 13.50 சதவீத வட்டியும், மாணவியிடம்13 சதவீத வட்டியும் தற்போது வசூலிக்கப்படுகிறது. கடந்தஆண்டு நவம்பர் 7-ம் தேதி 0.20 சதவீதம்கல்விக் கடன் வட்டி உயர்த்தப்பட்டதுஎன்று அவ்வங்கி அதிகாரி ஒருவர் கூறினார். இது தொடர்பாக அகில இந்திய வங்கிஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.ஹெச்.வெங்கடா சலம்கூறுகையில், “கல்விக் கடன் வட்டிவிகிதம் அதிகரிக்கப்பட் டிருப்பதற்கு தாராள மயமாக்கலின் தாக்கமேகாரணம். தாராளமயமாக் கலுக்கு முன்பு இதுபோலவட்டி விகிதம் உயர்த்தப்படவில்லை. கடன்அல்லது டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்தோஅல்லது அதிகரித்தோ அந்தந்த வங்கி நிர்வாகமேநிர்ணயித்துக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கிஅனுமதி அளித்திருப்பதும் ஒரு காரணம்தான்” என்றார். “ஆண்டுக்குஇத்தனை லட்சம் மாணவ, மாணவிகளுக்குகோடிக் கணக்கான பணம் கல்விக்கடனாக வழங்கப்பட்டுள்ளது என்று அரசியல் வாதிகள்மார்தட்டிக் கொள்கின்றனர். ஆனால், கல்விக் கடனுக்கானவட்டி விகித உயர்வால் பெற்றோரின்சுமை அதிகரித்திருப்பது பற்றி அவர்கள் கவலைப்படுவதேயில்லை. இதுவே பெரிய நிறுவனங் களுக்குபாதிப்பு என்றால் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி விடுவார்கள்” என்கின்றனர்விவரம் தெரிந்தவர்கள்.
சித்ரா பௌரணமி
கன்னியாகுமரியில் இன்று கடலில் சூரியன் மறையும் போது சந்திரன் உதிக்கும் அபூர்வகாட்சி. கன்னியாகுமரி : ஆண்டுதோறும் சித்ராபவுர்ணமியன்று, முக்கடலும் சங்கமிக்கும் திருவேணி சங்கமத்தில் சூரியன் மறையும் போது, சந்திரன் உதிக்கும் அபூர்வ காட்சியை காண முடிகிறது.அதன்படி சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் இன்று சித்ராபவுர்ணமி கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று மாலை அந்த அபூர்வ காட்சியை பார்க்க
தபால்ஓட்டு எண்ணுவது எப்படி.
தாய்மொழிக்கும் தடை வந்துவிடுமோ?
கடவுள் எங்கே?
ஓய்வூதியம் ்court order.
தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம்: ஐகோர்ட் உத்தரவு: தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம்: ஐகோர்ட் உத்தரவு: தொழிற்கல்வி ஆசிரியர்களாக பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர்களுக்கு, பகுதிநேர பணிக்காலத்தின், 50 சதவீதத்தை, நிரந்தர பணிக்காலத்துடன் சேர்த்து, ஓய்வூதியப் பலன்கள் வழங்க வேண்டும்' என, அரசுக்கு, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.கடலாடி பூதகுடி ராமர், மதுரை ஐ?கோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: தொழிற்கல்வி பகுதிநேர ஆசிரியராக, 1980ல் பணியில் சேர்ந்தேன். 2013ல் ஓய்வு பெற்றேன். பகுதிநேர பணிக்காலத்தின், 50 சதவீதத்தை, நிரந்தர பணிக்காலத்துடன் சேர்க்கவேண்டும் இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்து, நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, மனு மீது, 12 வாரங்களுக்குள், பள்ளிக்கல்வித் துறை செயலர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
sslc last exam
10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு: நாளை முதல் விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு: நாளை முதல் விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் 26-ம் தேதி துவங்கியது. இந்தத் தேர்வுகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது.பத்தாம் வகுப்புத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நாளை முதல் துவங்குகிறது. இதில் 50 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடவுள்ளனர். 10-ம் வகுப்பு தேர்வு முடிவ...
கோவில் உயரம்
கோவில் கோபுர உயரம்
1, ஸ்ரீரங்கம் – 236 அடி 2, திருவண்ணாமலை – 217 அடி ராஜகோபுரம் கிழக்கு. 3, தஞ்சாவூர் – 216 அடி பிரகதீஸ்வரர் கோபுரம் 4, ஆவுடையார் கோவில் – 200 அடி www.brahminsnet.com
TET CV
தொலைந்த சான்று மீண்டும் பெற
நினைவூட்டல்
உலகிலேயே தலைநகரமல்லாத மிகப்பெரிய நகரம்ஷாங்காய் * அன்னை இந்திராகாந்தி பிறந்த இடம்அலகாபாத் * சென்னை மெரீனா கடற்கரையின் நீளம்13 கீலோ மீட்டர் * தமிழகத்தின் முதல் முதலமைச்சர்O.P. ராமசாமி செட்டியார் * “வாதாபி கொண்டான்" என்று அழைக்கப்படுபவர்நரசிம்ம வர்மன் * “தி பிக் ஆப்பிள் நகரம்” என்று அழைக்கப்படுவதுநியூயார்க் * ஆரிய சமாஜத்தை தோற்று வித்தவர் தயானந்த சரஸ்வதி * இந்தியாவின் கடற்கரையின் நீளம்7516 கி.மி. * இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் படம்ஆலம் ஆரா * ”ஏசு காவியம்” என்ற நூலின் ஆசிரியர்கண்ணதாசன் * “இந்திய நெப்போலியன்” என்று அழைக்கப்படுபவர் சமுத்திரகுப்தர் * மச்சாசே விருது பெற்ற முதல் இந்தியர்ஆச்சார்ய வினோ பாபாவே * இந்தியாவின் முதல் IAS அதிகாரி சத்யேந்திரநாத் தாகூர். * இந்தியாவின் முதல் பாராளுமன்ற சபாநாயகர்ஜி.வி.மாவ்லங்கர் (1952-1956) * இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல்சி.இராஜகோபாலாச்சாரி * இந்தியாவின் முதல் விண்வெளி வீரர்ஸ்குவாட்ரன் லீடர், ராகேஷ் சர்மா * இந்தியாவின் முதல் செயற்கைகோள்ஆர்யப்பட்டா (1975 ஏப்லர் 19) * இந்தியாவின் முதல் தொலைபேசி அலுவலகம்கொல்கத்தா 1881 * “தென்பாண்டி சிங்கம்” என்ற நூலை எழுமதியவர்கலைஞர் மு. கருணாநிதி * இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவர்W.C பானர்ஜி * ஆக்சிஜன் இல்லாமல் எவரஸ்ட் சிகரம் ஏறிய முதல் மனிதர்- திதோர்ஜி.
Tuesday 13 May 2014
MBBS seat details.
Monday 12 May 2014
நரசிம்ம ஜெயத்தி
கருவூலத்தில் நமது பணப்பயன் நிலை அறிய உதவும் விபரம்
பிறந்த தேதி திருத்தம் செய்வது எப்படி.
பெயர் மாற்றம் செய்வது எப்படி.
CPS
Thursday 8 May 2014
Wednesday 7 May 2014
Tuesday 6 May 2014
அனுமான் படம்
Monday 5 May 2014
இரத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க...
ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி… Raisin on a white plate on a white backgroundஉடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக்கொண்டு அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள், காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்று விட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள். நாட்கள் காலை 6 மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணி. 1-வது நாள் 1, 1, 1, -3. 2-வது நாள் 2, 2, 2, = 6. 3-வது நாள் 3, 3, 3, = 9. 4-வது நாள் 4, 4, 4, = 12. 5-வது நாள் 4, 4, 4, = 12. 6-வது நாள் 4, 4, 4, = 12. 7-வது நாள் 3, 3, 3, = 9. 8-வது நாள் 2, 2, 2, = 6. 9-வது நாள் 1, 1, 1, = 3. ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப்பாருங்கள். தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளோபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும். உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். இப்படி செய்து இருந்தும் கருப்பு திராட்சை ஊறிய நீர், ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும் செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்.