Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Wednesday 31 May 2017

கலைஞர் வைரவிழா, பாவலர் வாழ்த்து..

*தமிழகத்தில் வறுமைப்பிடியில் சிக்கி வாடித்தவித்து வந்த ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு தான்* *ஆட்சியிலிருந்த போதெல்லாம் அள்ளி அள்ளித் தந்து வளமோடும்  நலமோடும் வாழ வைத்த வள்ளல் கலைஞரின் திருவடிகளில் நன்றி மலர்களை என்றும் சொரிந்து வாழ்த்தி மகிழ்வோம்..!*

*வைரவிழா நாயகரின் வழிநிற்போம்;*
*கழகத்தின்*
*"செயல் தலைவரை ஆளவைப்போம்"*
*என சூளுரைப்போம்!.*

*பாவலர் க.மீனாட்சிசுந்தரம் Ex .Mlc*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.*

No comments:

Post a Comment