*தமிழகத்தில் வறுமைப்பிடியில் சிக்கி வாடித்தவித்து வந்த ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு தான்* *ஆட்சியிலிருந்த போதெல்லாம் அள்ளி அள்ளித் தந்து வளமோடும் நலமோடும் வாழ வைத்த வள்ளல் கலைஞரின் திருவடிகளில் நன்றி மலர்களை என்றும் சொரிந்து வாழ்த்தி மகிழ்வோம்..!*
*வைரவிழா நாயகரின் வழிநிற்போம்;*
*கழகத்தின்*
*"செயல் தலைவரை ஆளவைப்போம்"*
*என சூளுரைப்போம்!.*
*பாவலர் க.மீனாட்சிசுந்தரம் Ex .Mlc*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.*
No comments:
Post a Comment