புத்தகங்கள் சேகரிக்க உத்தரவு-தொடக்கக்கல்வி இயக்குனர் கருப்பசாமி புதிய கல்வி ஆண்டு துவங்கும் போது, பள்ளிகளில் சேரும் புதிய மாணவர்களுக்கு, புதிதாக புத்தகம் வாங்க உத்தரவிடப்படுகிறது. ஆண்டு தோறும் புதிய புத்தகங்கள் அச்சிடுவதால், காகிதத்துக்கு அதிக தேவை ஏற்படுவதாகவும், அதனால், மரங்கள் அதிக அளவில் வெட்டப்படுவதாகவும், டில்லி பசுமை தீர்ப்பாய முதன்மை அமர்வில், ஸ்ரீகாந்த் கடே என்பவர், வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து, மாநில அரசுகள் பிறப்பித்த உத்தரவின்படி, அனைத்து பள்ளிகளிலும், பழைய புத்தகங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, தொடக்கக்கல்வி இயக்குனர் கருப்பசாமி, அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள, சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மரங்களின் அழிப்பை குறைக்கும் வகையில், புத்தகங்கள் அச்சிடுவதையும் குறைக்க வேண்டியுள்ளது. எனவே, ஒவ்வொரு பள்ளியிலும், அடுத்த வகுப்புக்கு மாறும், பழைய மாணவர்களின் புத்தகங்களை சேகரித்து வைத்து, அடுத்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதற்காக புத்தக வங்கியை துவங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Labels
- 112.
- 7 வது ஊதியக் குழு பரிந்துரைகளில் திருத்தம்:
- B
- ed கற்பித்தல் பயிறசி அதே பள்ளியில் எடுக்கலாம.
- http://www.agae.tn..nic.in/onlinegpf/
- Mandram news
- www.mandramtn.blogspot.com
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்..
- நீதி மன்ற வழக்கு
- போலியோ சொட்டு மருந்து முகாம்
- ஜேக்டோ மனித சங்கி போராட்டம்.நாளேடுகளில் வந்த் செய்திகள்
Blog Archive
-
▼
2018
(91)
-
▼
March
(16)
- வாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்: பெரியார்...
- தங்களுடைய மாதச்சம்பளம் எந்த தேதியில் Treasury ல் ...
- இளையோர் - மூத்தோர் ஊதிய முரண்பாடு மாவட்ட மாறுதலில்...
- ஆண்டு விழாவிற்கு பாதுகாப்பு அவசியம்..
- எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களை உட...
- புத்தகங்கள் சேகரிக்க உத்தரவு-தொடக்கக்கல்வி இயக்குன...
- விரும்பி இடத்தில் தேர்வுதாள் மதிப்பிடு...
- காலிப்பணியிடங்களுக்கு கலந்தாய்வு.
- *தொலைந்த மொபைலை ஒரே நிமிடத்தில் நாமே கண்டுபிடிக்கல...
- Sms மூலம் சத்துணவு உண்பவர் விபரம்
- 8/3/18 spd team visit kishnakiri dist.
- தலைமையாசியரே உயர்கல்வி பயில அனுமதி வழங்கலாம.
- தொகுப்பூதியக் காலம் பணிக்காலமாக பெறப்பட்ட நீதிமன்ற...
- *துறை முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி- தொடக்கக்கல்வி...
- மாற்றுத்திறனாளி ஆசிரியர் மற்றும் அரசுப்பணியாளர் ஊர...
- வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற அரசு ஊழியருக்கு 180...
-
▼
March
(16)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment