Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Wednesday 2 December 2020

*ஆசிரியர் மன்றத்தின் மாநிலப்பொதுக்குழுஎதிர்வரும் 16.12.2020 பிற்பகல் 03.00மணிக்கு நடைபெறும்*

*அன்பு வேண்டுகோள்!*
************************
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நிறுவனர்-பொதுச் செயலாளர் பாவலர் திரு.க.மீ. ஐயா, அவர்களின் விருப்பங்களை நெஞ்சினில் சுமந்து,ஐயாஅவர்களின் பாதைமாறாதப் பயணத்தில் பயணிக்கிறேன். அனைவரையும் வணங்குகிறேன்*.

*தமிழ்நாடுதொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின்மாநிலப்பொதுக்குழுஎதிர்வரும் 16.12.2020 பிற்பகல் 03.00மணிக்கு அன்று தஞ்சாவூரில் நடைபெறுகிறது*.

*மக்களாட்சித்தத்துவத்தின்படி, சங்க சனநாயக நெறிமுறைகளின்படி* ,
*ஆசிரியர் மன்றத்தின் அமைப்பு விதிகளின்படி  28.11.2020 அன்று தஞ்சையில் கூடிய* *மாநிலச்செயற்குழுமுடிவின்படி எதிர்வரும்*16.12.2020 அன்று முற்பகல் 09.30மணிக்கு தஞ்சாவூரில் பொதுச்செயலாளர் காலியிடத்திற்கான இடைத்தேர்தல்நடைபெறுகிறது*.

*மேற்கண்ட தேர்தல் நடவடிக்கைகளிலும்,* *பொதுக்குழுகூட்டத்திலும் தாங்கள்எல்லோரும் தவறாது* 
*பங்கேற்றும்- பங்களிப்புச்செய்தும்*
*எதிர்காலப்பணிகளை திட்டமிடுவோம் செயலாற்றுவோம்!*

*மாநிலச்செயற்குழுவினை வெற்றிகரமாக்கிய   மன்றப்படையே!தஞ்சைப் பொதுக்குழுவினை  மகத்தான வெற்றி பெறச்செய்யுங்கள்!*
*நன்றி!*
*இவண்,*
*முனைவர்-மன்றம்.*
*நா.சண்முகநாதன்,*
*மாநிலத்தலைவர்*,
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.*

No comments:

Post a Comment