Labels
- 112.
- 7 வது ஊதியக் குழு பரிந்துரைகளில் திருத்தம்:
- B
- ed கற்பித்தல் பயிறசி அதே பள்ளியில் எடுக்கலாம.
- http://www.agae.tn..nic.in/onlinegpf/
- Mandram news
- www.mandramtn.blogspot.com
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்..
- நீதி மன்ற வழக்கு
- போலியோ சொட்டு மருந்து முகாம்
- ஜேக்டோ மனித சங்கி போராட்டம்.நாளேடுகளில் வந்த் செய்திகள்
Blog Archive
-
▼
2014
(105)
-
▼
April
(20)
- 73.67% வாக்குப்பதிவு.
- +2 தேர்வு மறு கூட்டல்
- +2 results
- விடுதலையில் திடீர்திருப்பம்
- பள்ளிக்கல்வித் துறை ஆசிரியர்கள் மாறுதல் விண்ணப்பம்.
- புகார் /atm/ bank
- ATM பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்
- TET 2nd paper CV datails
- நோக்கியா போன் பெயர் மாற்றம்.
- சுறுசுறுப்பாக இருக்க தோப்பக்கரணம் போடுங்கள்
- தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் கவனத்திற்கு
- வாக்காளர்கள் மிக குறைவாக உள்ள வாக்கு சாவடி.
- பெண் ஊழியருக்கு 730 விடுப்பு.
- மின் கட்டணம்
- Indian bank news.
- எழை குழந்தைகளுக்கும் தனியார் க
- change ur online passwords
- ஒய்வூதிய விபரத்தை அறிய
- அரசே மின் கட்டணத்தை செலுத்தும்.
- வரலாறு -வினா விடை
-
▼
April
(20)
Friday 11 April 2014
எழை குழந்தைகளுக்கும் தனியார் க
தற்போது உயர்கல்வியில் இருக்கும் கலந்தாய்வு முறைதான் இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு. ஒவ்வொரு நகரத்திலும் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அனைத்துக்குமான கலந்தாய்வை பள்ளிக் கல்வித்துறை அந்தந்த ஊரில் பொது இடத்தில் நடத்த வேண்டும். பெற்றோரின் வருவாய்ச் சான்று, இருப்பிடச் சான்று, குழந்தையின் உடன்பிறப்புகள் படிக்கும் பள்ளி ஆகிய மூன்றின் அடிப்படையில், அந்த குழந்தை எந்தப் பள்ளிகளில் சேர முடியும் என்பதை தரவரிசைப்படுத்தலாம். கலந்தாய்வின்போது எந்தெந்த பள்ளிகளில் இடம் இருக்கிறதோ அதில் தங்கள் குழந்தைகளை பெற்றோர் சேர்த்துவிட முடியும்.
பள்ளிப்படிப்புக்கு கலந்தாய்வா என்று சிலர் புருவம் உயர்த்தலாம். ஆனால் 25% ஒதுக்கீடு உண்மையாக தமிழ்நாட்டில் நடைபெற வேண்டும் என்றால், கலந்தாய்வும், சிறுபான்மையினர் பள்ளிகளையும் இத்திட்டத்திற்கு உட்படுத்துவதும் தவிர்க்கவியலாதவை.
அனைத்துப் பகுதியினருக்கும், பிரிவினருக்கும் பொதுவான சமச்சீர் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதுதான் மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படை நோக்கம். அது கல்வியால் மட்டுமே சாத்தியப்படும். அதனால், குறைந்த வருவாய் பிரிவினருக்கான 25% ஒதுக்கீட்டை உறுதி செய்வது அரசின் கடமை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment