*_கீழ்க்கண்ட ஆசிரியர்கள் பணிபுரியும் பணியிடம் உபரியாக இருந்தாலும்,அவர்களது விருப்பம் இன்றி நிரவல் செய்ய முடியாது.(G.O.Ms.No.270,dt.10.7.2012,G.O.Ms.No.256,dt.19.4.2017)_*
*_1.முற்றிலும் கண்பார்வையற்றவர்._*
*_2.40% மற்றும் அதற்கு மேலான ஊனம் கொண்ட மாற்றுத்திறனாளிகள்._*
*_3.விதவைகள்._*
*_4. 40 வயதைக்கடந்த முதிர்கன்னிகள்._*
*_5.இருதய அறுவை,சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள்._*
*_6.புற்றுநோயாளிகள்._*
*_7.மனவளர்ச்சி மற்றும் மற்றும் உடல் ஊனமுற்ற குழந்தைகளின் பெற்றோர்._* 🐬🐬🐬🐬🐬🐬🐬🐬
No comments:
Post a Comment