தற்போது ஜாக் டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர், ஐயா பாவலர்.க.மீனாட்சி சுந்தரம் அவர்கள் உள்ளிட்ட ஜாக் டோ ஜியோ தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று இன்று மதியம் அரசுடன் நடைபெறும் பேச்சு வார்த்தைக்கு / நமது கோரிக்கை குறித்து எடுத்து வைக்க வேண்டிய கருத்துகளை பற்றி பேசி வருகின்றனர்...
கூட்டத்தில் மாநில தலைவர் திரு.தியோடர் ராபிசன் அவர்களும் கலந்து கொண்டுள்ளார்
No comments:
Post a Comment