*அங்கன்வாடி மையத்திற்கு மாறுதல் ஆணை தொடர்பான வழக்கு*
✍✍✍✍✍✍✍✍
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையத்திற்கு மாறுதல் செய்யபடுவதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்குவிசாரணை, மீண்டும் நாளை விசாரணைக்கு வருகிறது*
*24/1/19 அன்று மாறுதல் தொடர்பாக அரசிடம் விளக்கம் கேட்கபட்டது என்பது குறிபிடத்தக்கது..*
*நாளை சென்னை உயர்நீதிமன்ற 38வது கோர்ட்டில்*
*2வது லிஸ்டில்*
*23வது*
*வழக்காக நமது வழக்கு ,வழக்கு எண்* 1634/2019 *விசாரணைக்கு*
*வருகிறது*
No comments:
Post a Comment