Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Tuesday 22 January 2019

தமிழ்நாடுதொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்* *பொதுச்செயலாளர்* *பாவலர் க. மீனாட்சிசுந்தரம் அவர்கள் தொடுத்த வழக்கு நானை விசாரணைக்கு வருகிறது*,

*23/1/19 நாளை  வழக்கு விசாரணை*

*தமிழ்நாடுதொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்*
*பொதுச்செயலாளர்*
*பாவலர் க. மீனாட்சிசுந்தரம் அவர்கள் தொடுத்த வழக்கு நானை விசாரணைக்கு வருகிறது*,

*அங்கன்வாடிக்கு*
*இடைநிலை*
*ஆசிரியர்களை*
*மாறுதல்* *வழங்குவதற்கு*
*தடைகோரிய வழக்கு*

*நாளை சென்னை உயர்நீதிமன்றம் 38 வது*
*கோர்ட்டில் 13வது  வழக்காக விசாரனைக்கு வருகிறது*

*வழக்கறிஞர் திரு G.சங்கரன் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது*

No comments:

Post a Comment