Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Thursday 24 January 2019

திங்கட்கிழமை 28ம் தேதி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வருகின்ற வழக்கின் அடிப்படையில் அடுத்தகட்ட முடிவினை அன்றைய தினம் மாலை ஜாக்டோ ஜியோ கூடி முடிவெடுக்கும்

*அன்பார்ந்த அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் பெருமக்களே ஜாக்டோ ஜியோ வின் ஒருங்கிணைப்பாளர் இன்று இரவு 9 மணிக்கு கூடி ஆலோசனை செய்தனர் வழக்கறிஞர் வில்சன் அவர்களையும் ஏற்கனவே நமது வழக்கறிஞர் திரு எந் ஜி ஆர் பிரசாத் அவர்களின் ஆலோசனைக்கு பிறகு நாளையதினம் போராட்டத்தை முழுவீச்சுடன் நடத்துவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது மேலும் வரும் திங்கள் கிழமையும் மாவட்ட தலைநகர்  மறியல் நடத்துவது என முடிவு எட்டப்பட்டுள்ளது* *திங்கட்கிழமை 28ம் தேதி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வருகின்ற வழக்கின் அடிப்படையில் அடுத்தகட்ட முடிவினை அன்றைய தினம் மாலை ஜாக்டோ ஜியோ கூடி முடிவெடுக்கும் என அறிவிக்கப்படுகிறது மேலும் 17b நோட்டீஸ் அனைவருக்கும் வழங்கப்படும் என கல்வித்துறை மற்றும் வருவாய் துறை செயலாளர்கள் மூலம் அறிவிப்பு* *வெளியிடப்பட்டுள்ளது இது நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய தீர்வு காணப்படும் என்றும் அதற்கு ஜாக்டோ ஜியோ முழு பொறுப்பு இருக்கிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது* எனவே ஊழியர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை தொடர்ந்து போராட்டங்களை மிக வீரியத்தோடு முழுவீச்சோடு களத்தில் பணியாற்ற ஜாக்டோ ஜியோ மாநில அமைப்பு கேட்டுக்கொள்கிறது *தற்காலிக ஆசிரியர் நியமனத்தை பொறுத்தவரையில்* *ஜாக்டோ ஜியோ கவனத்தில் கொண்டுள்ளது என்றும் இதனால் ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாதவண்ணம் *ஜாக்டோ ஜியோ முடிவு எடுக்கும் என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது எனவே நாளை மற்றும்* திங்கட்கிழமை இரு நாட்களும் மாவட்ட தலைநகர் மறியலை முழுவீச்சோடு நடத்த ஜாக்டோ ஜியோ மாநில அமைப்பு கேட்டுக் கொள்கிறது சட்டப்பிரச்சினை நீதிமன்றத்தில் நமது வழக்கறிஞர்கள் பார்த்துக்கொள்வார்கள் எனவே யாரும் அச்சம் கொள்ள வேண்டியதில்லை.
மேலும் தலைமைச் செயலக ஊழியர்கள் இன்றும் நாளையும் உணவு *இடைவேளையின்போது ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும் வரும் திங்கள் முதல் ஜாக்டோ ஜியோ உடன் இணைந்து போராட்டத்தில் கலந்து கொள்வதாகவும் உறுதி அளித்துள்ளனர்* *அதன்படி இன்று *ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட உணவு இடைவேளை  நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்பதை* *அனைவரும் *கவனத்தில் *கொள்ளவும்
மாநில அமைப்பு* ஜாக்டோ ஜியோ*

No comments:

Post a Comment