இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம் என்று புதிய கல்விக் கொள்கை சொல்கிறது. இப்பாடத்திட்டத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கல்லணை கட்டி தமிழன் ஆற்றுநீர்ப்பாசனம் மூலம் வேளாண்மை செய்தான் என்ற வரலாறு இடம்பெறுமா? மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டதே இந்தியத் துணைக்கண்டத்தில் வாழும் பல்வேறு தேசிய இன மக்களின் மொழி, பண்பாடு, கல்வி, அரசியல், பொருளாதார நடவடிக்கைகளில் தனித் தன்மைகளைப் பாதுகாப்பதற்கே. ஆனால் மத்தியில் கூட்டுக்கொள்ளை, மாநிலத்தில் தனிக்கொள்ளை என்ற நிலை உருவாகும் வகையில் பிழைப்புவாத அரசியல் வளர்ந்துவிட்டது. தேசிய இன உரிமைகளுக்கு புதிய கல்விக் கொள்கை முற்றிலும் எதிரானது என்ற நிலையில் இருந்து ஒவ்வொரு மாநில மக்களும் இதை எதிர்க்கவேண்டும். ஆனால் இந்திய தேசிய ஒற்றுமை என்ற மாயவலைக்குள் சிக்கியவர்களால் கல்விக் கொள்கையை மாநில மக்களின் அடிப்படை இறையாண்மை மீதான தலையீடாகப் பார்க்கமுடிவதில்லை. சில உள்ளீடுகள் தவறானவை. அவற்றை மாற்றவேண்டும் என்று மட்டுமே பார்க்க முடிகிறது.
தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும் சூழலில் ஒடிசா மாநில மக்களின் சமூக, பொருளாதார, கலாச்சாரத்திற்கேற்ற கல்விக் கொள்கையை ஒடிசா அரசு உருவாக்கும் முயற்சியில் கடந்த ஆண்டிலேயே மேற்கொண்டது. ஒடிசாவைப் பார்த்து அனைத்து மாநிலங்களும் பின்பற்றவேண்டும். அதுதான் மாநில மக்களின் இறையாண்மையைக் காப்பதாக அமையும்.
Labels
- 112.
- 7 வது ஊதியக் குழு பரிந்துரைகளில் திருத்தம்:
- B
- ed கற்பித்தல் பயிறசி அதே பள்ளியில் எடுக்கலாம.
- http://www.agae.tn..nic.in/onlinegpf/
- Mandram news
- www.mandramtn.blogspot.com
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்..
- நீதி மன்ற வழக்கு
- போலியோ சொட்டு மருந்து முகாம்
- ஜேக்டோ மனித சங்கி போராட்டம்.நாளேடுகளில் வந்த் செய்திகள்
Blog Archive
-
▼
2016
(482)
-
▼
August
(31)
- பெட்ரோல் - டீசல் விலை உயர்வு...மக்கள் அதிருப்தி...
- எச்சரிக்கை
- உலகின் சிறந்த 10 தத்துவ ஞானிகள் என்ன சொல்கிறார்கள்..?
- தேசியக்கொடியை பறக்க விடுதல் சார்ந்த அறிவுரைகள்
- Retirement Gratuity and Death Gratuity to the empl...
- தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் தமிழ்,ஆங...
- நல்லாசிரியர் விருதுக்கான பரிசுத் தொகை ரூ.10 ஆயிரமா...
- இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம் என்று புதிய கல்...
- உங்கள் சம்பளச் சான்றை ஆன் லைனில் பார்க்க கீழ்கண்ட ...
- தஞ்சை பெரிய கோவில்
- விவசாய சங்க போராட்டத்திற்கு ஆசிரியர் மன்றம் ஆதரவு
- பிறந்தநாள் சூளுரை..
- Pavalar birthday
- ஒரே கல்வியாண்டில் இரு வெவ்வேறு பட்டப்படிப்புகள் வெ...
- பாவலர் பிறந்த நாள்
- பிறப்பு,இறப்பு தீட்டு விஷயங்கள் (தீட்டு விஷயங்கள...
- கவிஞர் நா.முத்துக்குமார் மறைவு.
- ஆசிரியர்கள் கவுன்சிலிங் : போலீஸ் பாதுகாப்புக்கு ஏற...
- கணினி பற்றி அறிவோம..
- *VEC Account ஐ SMC Account ஆக மாற்ற என்ன செய்ய வேண...
- உயர் கல்வி நிறுவனங்களில் பள்ளி மாணவர்களுக்கு பயிற்...
- Today news.
- இளைய ஆசிரியர்களுக்கு கட்டாய இடமாற்றம் இடைநிலை ஆசி...
- தொடக்கக்கல்வி - மாவட்ட மாறுதல் கலந்தாய்வு குறித்து...
- லஞ்சம் தராமல் உதவி பெறவேண்டுமா?
- பாஸ்போர்ட் பெறும் வழிமுறைகள்
- NHIS - 2016 Spouse Option Certificate
- Brte உயர்கல்விக்கான பின்னேற்பு...
- New Motor Vehicle Bill (INDIA) approved and the pe...
- பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் தொடர்பான தகவல்:
- *பொதுமக்கள் இலவச சட்ட உதவி கோர 044-25342441 ...
-
▼
August
(31)
Saturday 20 August 2016
இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம் என்று புதிய கல்விக் கொள்கை சொல்கிறது. இப்பாடத்திட்டத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கல்லணை கட்டி தமிழன் ஆற்றுநீர்ப்பாசனம் மூலம் வேளாண்மை செய்தான் என்ற வரலாறு இடம்பெறுமா? மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டதே இந்தியத் துணைக்கண்டத்தில் வாழும் பல்வேறு தேசிய இன மக்களின் மொழி, பண்பாடு, கல்வி, அரசியல், பொருளாதார நடவடிக்கைகளில் தனித் தன்மைகளைப் பாதுகாப்பதற்கே. ஆனால் மத்தியில் கூட்டுக்கொள்ளை, மாநிலத்தில் தனிக்கொள்ளை என்ற நிலை உருவாகும் வகையில் பிழைப்புவாத அரசியல் வளர்ந்துவிட்டது. தேசிய இன உரிமைகளுக்கு புதிய கல்விக் கொள்கை முற்றிலும் எதிரானது என்ற நிலையில் இருந்து ஒவ்வொரு மாநில மக்களும் இதை எதிர்க்கவேண்டும். ஆனால் இந்திய தேசிய ஒற்றுமை என்ற மாயவலைக்குள் சிக்கியவர்களால் கல்விக் கொள்கையை மாநில மக்களின் அடிப்படை இறையாண்மை மீதான தலையீடாகப் பார்க்கமுடிவதில்லை. சில உள்ளீடுகள் தவறானவை. அவற்றை மாற்றவேண்டும் என்று மட்டுமே பார்க்க முடிகிறது. தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும் சூழலில் ஒடிசா மாநில மக்களின் சமூக, பொருளாதார, கலாச்சாரத்திற்கேற்ற கல்விக் கொள்கையை ஒடிசா அரசு உருவாக்கும் முயற்சியில் கடந்த ஆண்டிலேயே மேற்கொண்டது. ஒடிசாவைப் பார்த்து அனைத்து மாநிலங்களும் பின்பற்றவேண்டும். அதுதான் மாநில மக்களின் இறையாண்மையைக் காப்பதாக அமையும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment