Labels
- 112.
- 7 வது ஊதியக் குழு பரிந்துரைகளில் திருத்தம்:
- B
- ed கற்பித்தல் பயிறசி அதே பள்ளியில் எடுக்கலாம.
- http://www.agae.tn..nic.in/onlinegpf/
- Mandram news
- www.mandramtn.blogspot.com
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்..
- நீதி மன்ற வழக்கு
- போலியோ சொட்டு மருந்து முகாம்
- ஜேக்டோ மனித சங்கி போராட்டம்.நாளேடுகளில் வந்த் செய்திகள்
Blog Archive
-
▼
2014
(105)
-
▼
June
(23)
- மாவட்டம் மாறுதல தேதி தள்ளிவைப்பு.
- தமிழ்பபல்கலைகழகம் ்b,ed
- விதவை/திருமணமாகாத மகளுக்கு ஒய்வூதியம்
- பழமொழியின் உண்மை பொருள் .
- வழக்கு அவமதிப்பு.
- மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை.
- M.b.b.s/b.d.s randam numbee
- Transfer application
- Transfer application.
- தொடக்கக்கல்வி துறை ஆசிரியருக்கான பதவியுயரவு/ பணிமா...
- தமிழ்நாடு திறந்தநிலைப்பல்கலைகழகம் பி.எட்படிப்பு வி...
- மத்திய அரசு ஊழியர்களுக்குஆறு நாட்கள் வேலையாட்கள
- எம்.எஸ.சி்இண்டஸ்டிரியல் கெமிஸ்ட்ரி க்கு பட்டதாரி பணி.
- ஆலயத்தில கடைப்பிடிக்க வேண்டியவை.
- கல்வித்துறையில் சீர்திருத்தம். தேவை
- பெயரில் தமிழில் தலையெழுத்து.
- தலைமை ஆசிரியர் கூட்டம்.
- தலைமையாசிரியர்க்கு நோட்டிஸ்
- மழை நீர் சேகரிப்பு.வாரம்
- தமிழில் தலையெழுத்து( initial in tamil) போட உத்மரவ
- இலங்கை பிரதமரின் தற்போதைய பரிதாபநிலை.
- ஆசிரியர் பயிற்சி குஜராத் பின்பற்ற மத்திய அரசு முட...
- புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் முறை.
-
▼
June
(23)
Saturday 7 June 2014
மழை நீர் சேகரிப்பு.வாரம்
பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு வாரம்: பள்ளி கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை
பள்ளி கல்வித்துறை இயக்குனர், ராமேஸ்வர முருகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 'அனைத்து வகை பள்ளிகளிலும், மழைநீர் சேகரிப்பு வாரம் கொண்டாட வேண்டும்' என, முதல்வர், உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, ஜூன் 9 முதல், 13 வரை, 6 முதல், 9ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியரிடையே, மழைநீர் சேகரிப்பு நிகழ்ச்சியை நடத்த வேண்டும். வரும், 9ம் தேதி, பள்ளி அளவில், மழைநீர் சேகரிப்பு, விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும். பள்ளியை சுற்றியுள்ள பகுதியில், பேரணி நடத்த வேண்டும். ஜூன் 10 ல், 'மழைநீர் சேகரிப்பு, வளமான எதிர்காலம்' என்ற தலைப்பில், கட்டுரை போட்டியும், ஜூன் 11 ல், ஓவிய போட்டியும், ஜூன்13 ல் மாணவர்களை, 'புராஜக்ட்' செய்யவும், அறிவுறுத்த வேண்டும். மாவட்ட அளவில், 13ம் தேதி, கண்காட்சி நடத்த வேண்டும். சிறந்த படைப்புகளுக்கு, பரிசு வழங்க வேண்டும், என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment