Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Saturday 7 June 2014

ஆலயத்தில கடைப்பிடிக்க வேண்டியவை.

திருக்கோயிலில் செய்த்தகாதவை எவை? 01. குளிக்காமல் ஆலயத்திற்குச் செல்வது. 02. உலராத ஈர உடையுடன் செல்வது. 03. தலையில் தொப்பி, தலைப்பாகையுடன் செல்வது. 04. சுவாமிக்குக் காலை நீட்டி உட்காருதல். 05. சுவாமிகளைத் தொட்டு வணங்குதல். 06. லௌகீக சம்பந்தமான உரையாடல்கள், வீண் பேச்சுக்கள். 07. கோயிலின் உள்ளும் புறமும் அசுத்தம் செய்தல். 08. தீபாராதனை நிகழும் போது எதிர் மறைத்தல். 09. தீபாராதனை நிகழும் போது விழுந்து வணங்குதல். 10. அபிஷேகம் நடக்கும் போது வரம் கேட்டல். 11. சுவாமிகள் எண்ணைக்காப்பு அணிந்து இருக்கும் போது வரம் கேட்டல். 12. வீபூதி மற்றும் பிரசாதங்களை பூமியில் சிந்துதல். 13. மற்ற பக்தர்களுக்கு இடையூறு செய்தல். 14.மனத்தை ஒருமுகப்படுத்தாமல் அலையவிடுதல்.

No comments:

Post a Comment