திருக்கோயிலில் செய்த்தகாதவை எவை? 01. குளிக்காமல் ஆலயத்திற்குச் செல்வது. 02. உலராத ஈர உடையுடன் செல்வது. 03. தலையில் தொப்பி, தலைப்பாகையுடன் செல்வது. 04. சுவாமிக்குக் காலை நீட்டி உட்காருதல். 05. சுவாமிகளைத் தொட்டு வணங்குதல். 06. லௌகீக சம்பந்தமான உரையாடல்கள், வீண் பேச்சுக்கள். 07. கோயிலின் உள்ளும் புறமும் அசுத்தம் செய்தல். 08. தீபாராதனை நிகழும் போது எதிர் மறைத்தல். 09. தீபாராதனை நிகழும் போது விழுந்து வணங்குதல். 10. அபிஷேகம் நடக்கும் போது வரம் கேட்டல். 11. சுவாமிகள் எண்ணைக்காப்பு அணிந்து இருக்கும் போது வரம் கேட்டல். 12. வீபூதி மற்றும் பிரசாதங்களை பூமியில் சிந்துதல். 13. மற்ற பக்தர்களுக்கு இடையூறு செய்தல். 14.மனத்தை ஒருமுகப்படுத்தாமல் அலையவிடுதல்.
Labels
- 112.
- 7 வது ஊதியக் குழு பரிந்துரைகளில் திருத்தம்:
- B
- ed கற்பித்தல் பயிறசி அதே பள்ளியில் எடுக்கலாம.
- http://www.agae.tn..nic.in/onlinegpf/
- Mandram news
- www.mandramtn.blogspot.com
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்..
- நீதி மன்ற வழக்கு
- போலியோ சொட்டு மருந்து முகாம்
- ஜேக்டோ மனித சங்கி போராட்டம்.நாளேடுகளில் வந்த் செய்திகள்
Blog Archive
-
▼
2014
(105)
-
▼
June
(23)
- மாவட்டம் மாறுதல தேதி தள்ளிவைப்பு.
- தமிழ்பபல்கலைகழகம் ்b,ed
- விதவை/திருமணமாகாத மகளுக்கு ஒய்வூதியம்
- பழமொழியின் உண்மை பொருள் .
- வழக்கு அவமதிப்பு.
- மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை.
- M.b.b.s/b.d.s randam numbee
- Transfer application
- Transfer application.
- தொடக்கக்கல்வி துறை ஆசிரியருக்கான பதவியுயரவு/ பணிமா...
- தமிழ்நாடு திறந்தநிலைப்பல்கலைகழகம் பி.எட்படிப்பு வி...
- மத்திய அரசு ஊழியர்களுக்குஆறு நாட்கள் வேலையாட்கள
- எம்.எஸ.சி்இண்டஸ்டிரியல் கெமிஸ்ட்ரி க்கு பட்டதாரி பணி.
- ஆலயத்தில கடைப்பிடிக்க வேண்டியவை.
- கல்வித்துறையில் சீர்திருத்தம். தேவை
- பெயரில் தமிழில் தலையெழுத்து.
- தலைமை ஆசிரியர் கூட்டம்.
- தலைமையாசிரியர்க்கு நோட்டிஸ்
- மழை நீர் சேகரிப்பு.வாரம்
- தமிழில் தலையெழுத்து( initial in tamil) போட உத்மரவ
- இலங்கை பிரதமரின் தற்போதைய பரிதாபநிலை.
- ஆசிரியர் பயிற்சி குஜராத் பின்பற்ற மத்திய அரசு முட...
- புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் முறை.
-
▼
June
(23)
No comments:
Post a Comment