மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய 21 பாடங்கள் ..!
சிங்கத்திடம் இருந்து ஒன்றையும்,
கொக்கிடம் இருந்து இரண்டையும்,
கழுதையிடம் இருந்து மூன்றையும்,
கோழியிடம் இருந்து நான்கையும்,
காக்கையிடம் இருந்து ஐந்தையும்,
நாயிடம் இருந்து ஆறையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.
1 - சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது,
நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.
2 - கொக்கு ஓடு மீன் ஓட, உறு மீன் வரும் வரை காத்து நிற்கும். அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.
3 - கழுதையானது களைப்புற்றாலும் தன் வேலையை தொடர்ந்து செய்யும்,
வெயில், மழை என்று பாராமல் உழைக்கும்,
தன் முதலாளிக்கு கட்டுப்பட்டிருக்கும் குணம் ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
4 - விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவரவர்க்கு தேவையானவற்றை பிரித்துக் கொடுத்தல்,
தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
5 - இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல்,
தேவையான பொருள்களை சேமித்து வைத்தல்,
யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல்,
தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
6 - கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல்,
உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல்,
நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல்,
தன்னைவிடவும் உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.
யார் ஒருவர் மேலே சொன்ன இந்த இருபத்தியொரு விஷயங்களை கடைபிடிக்கிறாறோ அவர் எதிலும் வெற்றி அடைவார். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.
Labels
- 112.
- 7 வது ஊதியக் குழு பரிந்துரைகளில் திருத்தம்:
- B
- ed கற்பித்தல் பயிறசி அதே பள்ளியில் எடுக்கலாம.
- http://www.agae.tn..nic.in/onlinegpf/
- Mandram news
- www.mandramtn.blogspot.com
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்..
- நீதி மன்ற வழக்கு
- போலியோ சொட்டு மருந்து முகாம்
- ஜேக்டோ மனித சங்கி போராட்டம்.நாளேடுகளில் வந்த் செய்திகள்
Blog Archive
-
▼
2016
(482)
-
▼
September
(39)
- திரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து
- பட்டா, சிட்டா, அடங்கல் என்றால் என்ன ?*
- மருத்துவ விடுப்ப
- ABL வகுப்பறையில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் விபர...
- இது ஒருவகை விலங்கினம். இதன் பெயர் ஹைக்கூ. பொதுவா...
- ஓணம் பண்டிகை. குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்...
- வெற்றுயடைய 21பாடங்கள்.
- தேசிய திறனாய்வு தேர்வு தேதி மாற்றம்!!!
- வாகனம் எண்களை அறியும் முறை..
- இன்றைய செய்திகள்
- காலாண்டு தேர்வு தேதி மாற்றம் !
- நில அளவைகள் பல்வேறு அளவுகளில் குறிப்பிடப்படுக ின்ற...
- அரசு வேலை தேடுபவர்களுக்கு அவசியமான ஒரு இலவச ஆன்ட்ர...
- அக்.2 முதல்: இந்தியா முழுவதும் பாலிதின் பைகளுக்கு ...
- DEE PROCEEDINGS-மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத...
- ஒருங்கிணைந்த பி.எட்., படிப்பு: 4 கல்லூரிகளுக்கு அன...
- Change of date of holiday on account of Bakrid for...
- அதார் பற்றி விபரம்
- லஞ்சம் இல்லாமல் குடும்ப அட்டை 5ரூபாயிலும், 2,4சக்...
- கல்வித்தரத்தை உயர்த்த காத்திருக்கும் சவால்கள் : ஆச...
- ALL DISTRICT CEO OFFICE PHONE NUMBERS
- ALL DISTRICT CEO OFFICE PHONE NUMBERS
- 12-ம் வகுப்பு கணினி அறிவியல் ( தமிழ் வழி ) - ஒரு ம...
- 1ஜிபி பிராட்பேண்ட் 1 ரூபாய்... பி.எஸ்.என்.எல். அதி...
- நீங்களும் ஒர் IAS, IPS அதிகாரி ஆகலாம்...
- விடுப்பு விபரங்கள் !!!!!
- புதிய ஓய்வூதியத் திட்டம் : அரசு ஊழியர் வலியுறுத்தல்
- ஆசிரியர் கவுன்சிலிங் விதிமுறையில் மாற்றம்
- 03/09/16( சனிக்கிழமை.)
- புதிய பள்ளி கல்வி அமைச்சர் முன் உள்ள சவால்கள் என்ன?
- 10 ஆயிரம் அரசு அலுவலகங்களுக்கு விரைவில் புதிய தமிழ...
- SSA - HOW TO UTILIZE SG / MG GRANTS REGARDING PROC...
- 10 ஆயிரம் அரசு அலுவலகங்களுக்கு விரைவில் புதிய தமிழ...
- மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்புவரை நடை...
- ஆசிரியர்கள் பேட்டி அளிக்க தடை
- ஆசிரியர்கள் பேட்டி அளிக்க தடை
- எட்டாம் வகுப்பு 'ரிசல்ட்'
- CPS Account Slip for 2015-16 is now available in t...
- இந்தியர்களை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்ப...
-
▼
September
(39)
Thursday 15 September 2016
வெற்றுயடைய 21பாடங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment