முதலமைச்சர் ஜெயலலிதா உட்பட 29 அமைச்சர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் வரும் 23ம் தேதி நண்பகல் 12 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவி ஏற்க உள்ளனர்.
அமைச்சர்களின் இலாகா விவரங்கள்:
6வது முறையாக முதலமைச்சராக பதவியேற்கும் ஜெயலலிதா : பொது, இந்திய ஆட்சிப் பணி, இந்திய வனப் பணி, பொதுநிர்வாகம், காவல் மற்றும் உள்துறைகளை தனது வசம் வைத்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் - நிதித்துறை
திண்டுக்கல் சீனிவாசன் - வனத்துறை
எடப்பாடி பழனிச்சாமி - பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள்
செல்லூர் ராஜு - கூட்டுறவு, தொழிலாளர் நலன்
தங்கமணி - மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை
எஸ்.பி வேலுமணி - உள்ளாட்சித்துறை
டி.ஜெயக்குமார் - மீன்வளத்துறை
சி.வி.சண்முகம் - சட்டம், சிறைத்துறை மற்றும் நீதித்துறை
டாக்டர் சரோஜா - சமூக நலன், சத்துணவு
கே.பி.அன்பழகன் - உயர்கல்வித்துறை
காமராஜ் - உணவுத்துறை, இந்து சமய அறநிலையத்துறை
கே.சி.கருப்பண்ணன் - சுற்றுச்சூழல்
எம்.சி.சம்பத் - தொழிற்துறை அமைச்சர்
டாக்டர்.சி.விஜயபாஸ்கர் - சுகாதாரம், குடும்ப நலத்துறை
உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டுவசதி
துரைகண்ணு - விவசாயம், கால்நடைத்துறை
ஓ.எஸ்.மணியன் - ஜவுளி மற்றும் கைத்தறி நெசவு
கடம்பூர் ராஜு - செய்தி மற்றும் விளம்பரம்
ஆர்.பி.உதயகுமார் - வருவாய்துறை
எஸ்.பி.சண்முகநாதன் -பால்வளத்துறை
ராஜேந்திரபாலாஜி - ஊரக தொழில்துறை
பெஞ்சமின் - பள்ளி கல்வி, விளையாட்டு, இளைஞர் நலன்
வீரமணி - வணிகவரித்துறை,
மணிகண்டன் - தகவல் தொழில்நுட்பத்துறை
வெல்லமண்டி நடராஜன் - சுற்றுலா
வளர்மதி - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
ராஜலட்சுமி - ஆதிதிராவிடர் பழங்குடியினர்
எம்.ஆர்.விஜயபாஸ்கர் - போக்குவரத்துத்துறை
No comments:
Post a Comment