Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Sunday, 24 July 2016

விருதுக்கே...விருது..

பலர் உயர,,,, ஏணியாக இருந்தவர்....உயர்திரு. கோ. பாஸ்கரன் அவர்கள் தலைமையாசிரியர் (ஓய்வு) திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி ஆலங்கோட்டை.614018...
திருவாரூர் மாவட்டம்.இந்த பள்ளியில் படித்த மாணவர்கள் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில். பல்இடங்களில் பல்வேறுதுறைகளில் பணியாற்றி வருகிறார்கள்... வெளிநாடுகளிலும் பலர் பணிபுரிந்து வருகிறார்கள்...அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்க ஒரு அரிய வாய்ப்பை.. உங்கள் கருதையும், அலோசனையும்  தருக..தொடர்பு கொள்க..நன்றி....

http://mandramtn.blogspot.in/2016/07/blog-post_53.html?m=1

2 comments: