Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Wednesday 9 March 2016

1/4/2012 முதல் CPS.- RTI act.

01.04.2003 அன்றோ (அ) அதற்கு பின்னரோ பணியில் சேர்ந்துள்ள தமிழக அரசு
பணியாளர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டம்(CPS)தான்
பொருந்தும், என்று தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளில் திருத்தம் செய்து,
தமிழ்நாடு அரசின் கெஜட்டில் 27.08.2003 அன்று வெளியிட்ட பக்கத்தின் நகல்
மற்றும் இது RTI தொடர்பான கடிதம்.

No comments:

Post a Comment