பள்ளிகளில் ஆசிரியர் வருகை: திடீர் ஆய்வு மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவு
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் வருகை தருகிறார்களா என்பது குறித்து திடீர் ஆய்வு மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் (எஸ்.எஸ்.ஏ) மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆண்டாய்வு மற்றும் பள்ளிகள் பார்வை ஆகியவற்றை மேற்கொண்டு வருகின்றனர்.
உதவி மற்றும் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், அறிவியல் மற்றும் நர்சரி உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட குழுவை அமைத்து பள்ளிகளில் முன்னறிவிப்பின்றி ஆய்வு மேற்கொள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் (எஸ்எஸ்ஏ) மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஆய்வு குறித்த தகவல் ரகசியமாக இருக்க வேண்டும். தொடர்ந்து புகார்கள் வரும் பள்ளிகள் மற்றும் கல்வித் தரத்தில் பின்தங்கிய பள்ளிகளைத் தேர்வு செய்து திடீர் ஆய்வு மேற்கொள்ளவேண்டும்.
குழுவினர் ஆய்வு மேற்கொள்ளும் போது, ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வருகை தருவது குறித்தும், வேலை நேரம் முழுவதும் பள்ளியில் இருப்பது குறித்தும் முதலில் ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும், மாணவர்களின் முன்னேற்றம், பள்ளி நூலகம் பயன்பாடு, நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ள விவரம், கழிப்பறை வசதி, துப்புரவு பணியாளர்கள் பணி செய்வது குறித்த விவரம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் உள்ளதா என்பன போன்ற விவரங்களை ஆய்வு செய்து அது தொடர்பான விவரத்தை தொடக்கக் கல்வி இயக்குநருக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Labels
- 112.
- 7 வது ஊதியக் குழு பரிந்துரைகளில் திருத்தம்:
- B
- ed கற்பித்தல் பயிறசி அதே பள்ளியில் எடுக்கலாம.
- http://www.agae.tn..nic.in/onlinegpf/
- Mandram news
- www.mandramtn.blogspot.com
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்..
- நீதி மன்ற வழக்கு
- போலியோ சொட்டு மருந்து முகாம்
- ஜேக்டோ மனித சங்கி போராட்டம்.நாளேடுகளில் வந்த் செய்திகள்
Blog Archive
-
▼
2016
(482)
-
▼
March
(81)
- தஞ்சை மன்ற மாவட்டச் செயலாளர் பணி ஓய்வு செய்திதாள் ...
- Election class date
- பங்களிப்பு ஓய்வூதிய தொகை 25% எடுத்துக்கொள்ளலாம்.
- புதுச்சேரி பள்ளிகளுக்கு நேரம் மாற்றம்...
- மன்றம் மாநில மாநாடு ,ஆயத்தக்கூட்டம்
- தேர்தல் ஆணையம் அனுமதி.
- மாநில மாநாடு
- தமிழக முதலமைச்சர்கள் பட்டியல் 1920 முதல் தமிழக முத...
- Opposite words
- தஞ்சை மன்றவிழா
- 27/3/16 செய்திகள்
- 7வது ஊதியக்குழு ஒர் கண்ணோட்டம்
- பெண்ணைப் பெற்றவர்களுக்கு் ஒரு தகவல்
- வள்ளலார்- 42 வகை பாவங்கள்
- ஏழின் சிறப்புகள்
- நிறுத்தற்குறிகள் அறிவோம்...!!!
- பொதுச்செயலாளர் மடல்
- ஆசிரியர் வருங்கால வைப்புநிதியில் (TPF) இருந்து த...
- Hemalatha
- துறைகளின் தந்தை யார்?
- PAVALAR photos
- துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை...
- ஆதார் பிழைத்திருத்தம் செய்ய..
- மதிய உணவுத்திட்டத்தை கண்காணித்தல்
- மத்திய அரசு 6% அகவிலைப்படி அறிவிப்பு.
- அனைத்து ஊடகங்களின் விபரங்கள்
- வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்
- சினிமா பாடகருக்கு ,,,சூப்பர்சிங்கரில் முதல் இடம்?
- தபால் ஓட்டுகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
- Ignou - 29-வது பட்டமளிப்பிற்கான இணைய வழிப் பதிவு வ...
- SG & MG தொகை மார்ச் 31க்குள் பயன்படுத்தவேண்டும்
- Income tax is to be deducted in proportionate rat...
- நட்சத்திரத்தின்அடிப்படையில் உங்களது பொதுகுணம் :
- G.O.No.65 Dt: February 26, 2016 COMMITTEE – Exper...
- JOINT DIRECTORS-TAMIL NADU
- IMEI அறிய..
- அரசு தடை செய்த மாத்திரைகள்
- வீட்டு பூஜை குறிப்புகள்-80
- சாதி,மதம் குறிப்பிடத் தேவையில்லை
- சித்ரை திருவிழா மதுரை
- வருகால வைப்புநிதி..
- 14/3/16; செய்திகள்
- Manonmaniam Sundaranar University Convocation
- உலகில் கல்வியில் பின்லாந்து முதல் இடம்
- செய்திகள் மார்ச் 13...
- நாம் பழங்கள் எடுத்துக் கொள்ளும் முறை
- பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்…!
- தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் ...
- HOW TO INCREASE THE MEMORY POWER FOR STUDENTS:
- எல்லாம் பழகிடும்
- 23.3.2016-நெல்லை மாவட்டம் உள்ளூர் விடுமுறை
- ரயில்களில் தனியாகச் செல்லும் பெண்கள் இருக்கையை மாற...
- இடமாற்றம்- தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்க...
- தமிழ் நாட்டின் சிறப்புகள்..
- சிறுநீரக கற்களை கரைக்கும் இயற்கை பானங்கள்
- கல்வித்துறையை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!! பா...
- சித்தர்கள் வகுத்த தமிழ் எண்கள் வடிவங்கள்...
- தேர்தல் அதிகாரிகளை தொடர்புக்கொள்ள...
- பேஸ் புக் மூடு விழா..
- திடீர் ஆய்வு மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவு
- அரசு பள்ளி, கல்லூரிகளில் ஆண்டு விழா நடத்த, தேர்தல்...
- INDIAN GOVERNMENT INTRODUCED ONLINE SERVICES
- VI and VII Material for Maths
- CPS A/c statement
- உண்மைத்தன்மை
- கல்வித்துறையை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!! பா...
- Cps Rti act
- 1/4/2012 முதல் CPS.- RTI act.
- 2016-17 SSA Training details.
- முக்கிய கல்வி செய்திகள்.
- மகளிர் தின வாழ்த்துகள்
- மகளிர் தினம் வந்த வரலாறு.
- SLAS 2015 result.
- Very use ful for u.
- திருமணம் என்ற சொல்லின் விளக்கம்:
- வரைபடம் பொருத்த இயக்குனர் ஆணை.
- Zoom and see 1330 Thirukkural has written on his face
- www.mandramtn.blogspot.com
- Doctors Prescription: (Common Abbreviations)
- நடிகர் விவேக் மனம் திறந்த உருக்கமான பேச்சு
- EXAMINATIONS MAY-2016 NOTIFICATION. TNPSC DEPART...
-
▼
March
(81)
Friday 11 March 2016
திடீர் ஆய்வு மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment