Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Thursday 24 March 2016

துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை...

துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை...
1. அஞ்சல் அலுவலகத்தில் எத்தனை தேர்வு எழுதுகிறோம் என கூறினால், எவ்வளவு தொகை கட்ட வேண்டும் என கூறுவார்கள்.. அந்த தொகையை கட்டி ரசீது வாங்கி கொள்ளவும்..
2. இணையத்தில் துறைத்தேர்வுக்கான விண்ணப்ப படிவத்தை திறந்து அதை பூர்த்தி செய்யவும்.. அஞ்சலக ரசீது எண் படிவத்தில் கேட்கப் பட்டிருக்கும் எனவே தான் முதலில் பணம் கட்ட வேண்டும்..
3. விண்ணப்பித்து முடித்ததும் பிரிண்ட் எடுக்கவும்..
4. பிரிண்ட் எடுத்த படிவத்தின் இறுதியில் புகைப்படம் ஒட்டி, கையொப்பம் இடவும்...
5. புகைப்படம் ஒட்டி, கையொப்பம் இட்ட இடத்தினை மட்டும் ஸ்கேன் செய்து மீண்டும் இணையத்தில் விண்ணப்ப படிவத்தை திறந்து அப்லோட் செய்யவும்..
6. மீண்டும் விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும்..

No comments:

Post a Comment