ஒரு அரசன் வேட்டைக்கு போகின்ற வழியில் நீண்ட காலமாக தவம் இருந்த முனிவர் ஒருவரின் தவத்தை கலைத்து விட்டார். கோபம் கொண்ட முனிவர் அரசனை பன்றியாகக் கடவது என சாபமிட்டார்.
அரசனாக வாழ்ந்தவன் பன்றியாக வாழப்போவதை கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. தன்னுடைய மகனை அழைத்து,
" மகனே முனிவர் என்னை சபித்து விட்டார். நான் மன்னனாக வாழ்ந்தவன்.
இப்போது பன்றியாகப் போகிறேன். பன்றியாக வாழக் கூடிய அவலநிலை எனக்கு ஏற்படக் கூடாது. ஆகவே நான் பன்றி ஆன பின் எப்படியாவது தேடிப் பிடித்து என்னைக் கொன்றுவிடு" என கேட்டுக்கொண்டான்.
பன்றியாகிப் போன மன்னனை இளவரசன் தேடி அலைந்தான். பல பன்றிக் கூட்டங்களை கூட கொன்றுவிட்டான். எதாவது பன்றி தனியாக ராஜ கம்பீரத்துடன் நடந்து சென்றால் உடனே அதனை கொன்று விடுவான். ஒவ்வொரு பன்றி சாகும் போதும் அது அரசன் இல்லை என்பதை தெரிந்து அரசனைத் தேடிக்கொண்டிருந்தான்.
ஒரு நாள் ஒரு பன்றிக் கூட்டம் சாக்கடையை கடைந்து கொண்டிருந்தது. ஒரு ஆண் பன்றி , ஒரு பெண் பன்றி மற்றும் சில குட்டிகள் அந்த சாக்கடையில் கிளறிக்கொண்டு இருந்தன.
அது தனது தந்தையாக இருக்காது என இளவரசன் நினைத்தாலும் மனதுக்குள் ஒரு நெருடல் ஏற்பட்டதால் வாளை உருவி ஓங்கி அந்த ஆண் பன்றியை வெட்டுவதற்காக ஓங்கினார்.
அதைப் பார்த்த அந்த ஆண் பன்றி
" மகனே என்னை வெட்டாதே. நான் அரண்மனையில் இருந்து வெளியே வந்த பின் இந்த பன்றியை திருமணம் செய்து கொண்டேன். இது உன் தாய் மாதிரி. இவைகள் உனது தம்பி தங்கைகள். எனக்கு இந்த வாழ்க்கைப் இப்போது பழக்கப்பட்டு விட்டது" என்று கெஞ்சினார்.
இன்றைய வெறுப்பு நாளைய விருப்பமாகலாம்.
இன்றைய விருப்பம் நாளைய வெறுப்பாகலாம்.
அரசனாக இருப்பவன் ஆண்டிக் கோலத்தை நினைத்தாலே அஞ்சுவான். ஆனால் அத்தகைய சூழ்நிலை வரும் போது அதை இயல்பாக ஏற்றுக் கொள்கிறான்.
நாமும் சில நேரங்களில் சில சூழ்நிலைகளில் ( உயர்ந்ததோ / தாழ்ந்ததோ) வாழுவதற்கு அச்சப்படுவோம். ஆனால் அந்த சூழ்நிலைக்கு வரும் போது புதிய சூழ்நிலையில் பழகிவிடுவோம்.
இன்பத்திலிருந்து துன்பம் பிறப்பதும் துன்பத்திலிருந்து இன்பம் பிறப்பதும்
உலகில் மாறி மாறி நடந்து கொண்டிருக்கும் நிகழ்வு. எந்த சூழ்நிலையையும் ஏற்றுக் கொள்வதில் தான் வாழ்க்கையின் சுவாரசியம் அடங்கியிருக்கிறது.
Labels
- 112.
- 7 வது ஊதியக் குழு பரிந்துரைகளில் திருத்தம்:
- B
- ed கற்பித்தல் பயிறசி அதே பள்ளியில் எடுக்கலாம.
- http://www.agae.tn..nic.in/onlinegpf/
- Mandram news
- www.mandramtn.blogspot.com
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்..
- நீதி மன்ற வழக்கு
- போலியோ சொட்டு மருந்து முகாம்
- ஜேக்டோ மனித சங்கி போராட்டம்.நாளேடுகளில் வந்த் செய்திகள்
Blog Archive
-
▼
2016
(482)
-
▼
March
(81)
- தஞ்சை மன்ற மாவட்டச் செயலாளர் பணி ஓய்வு செய்திதாள் ...
- Election class date
- பங்களிப்பு ஓய்வூதிய தொகை 25% எடுத்துக்கொள்ளலாம்.
- புதுச்சேரி பள்ளிகளுக்கு நேரம் மாற்றம்...
- மன்றம் மாநில மாநாடு ,ஆயத்தக்கூட்டம்
- தேர்தல் ஆணையம் அனுமதி.
- மாநில மாநாடு
- தமிழக முதலமைச்சர்கள் பட்டியல் 1920 முதல் தமிழக முத...
- Opposite words
- தஞ்சை மன்றவிழா
- 27/3/16 செய்திகள்
- 7வது ஊதியக்குழு ஒர் கண்ணோட்டம்
- பெண்ணைப் பெற்றவர்களுக்கு் ஒரு தகவல்
- வள்ளலார்- 42 வகை பாவங்கள்
- ஏழின் சிறப்புகள்
- நிறுத்தற்குறிகள் அறிவோம்...!!!
- பொதுச்செயலாளர் மடல்
- ஆசிரியர் வருங்கால வைப்புநிதியில் (TPF) இருந்து த...
- Hemalatha
- துறைகளின் தந்தை யார்?
- PAVALAR photos
- துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை...
- ஆதார் பிழைத்திருத்தம் செய்ய..
- மதிய உணவுத்திட்டத்தை கண்காணித்தல்
- மத்திய அரசு 6% அகவிலைப்படி அறிவிப்பு.
- அனைத்து ஊடகங்களின் விபரங்கள்
- வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்
- சினிமா பாடகருக்கு ,,,சூப்பர்சிங்கரில் முதல் இடம்?
- தபால் ஓட்டுகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
- Ignou - 29-வது பட்டமளிப்பிற்கான இணைய வழிப் பதிவு வ...
- SG & MG தொகை மார்ச் 31க்குள் பயன்படுத்தவேண்டும்
- Income tax is to be deducted in proportionate rat...
- நட்சத்திரத்தின்அடிப்படையில் உங்களது பொதுகுணம் :
- G.O.No.65 Dt: February 26, 2016 COMMITTEE – Exper...
- JOINT DIRECTORS-TAMIL NADU
- IMEI அறிய..
- அரசு தடை செய்த மாத்திரைகள்
- வீட்டு பூஜை குறிப்புகள்-80
- சாதி,மதம் குறிப்பிடத் தேவையில்லை
- சித்ரை திருவிழா மதுரை
- வருகால வைப்புநிதி..
- 14/3/16; செய்திகள்
- Manonmaniam Sundaranar University Convocation
- உலகில் கல்வியில் பின்லாந்து முதல் இடம்
- செய்திகள் மார்ச் 13...
- நாம் பழங்கள் எடுத்துக் கொள்ளும் முறை
- பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்…!
- தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் ...
- HOW TO INCREASE THE MEMORY POWER FOR STUDENTS:
- எல்லாம் பழகிடும்
- 23.3.2016-நெல்லை மாவட்டம் உள்ளூர் விடுமுறை
- ரயில்களில் தனியாகச் செல்லும் பெண்கள் இருக்கையை மாற...
- இடமாற்றம்- தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்க...
- தமிழ் நாட்டின் சிறப்புகள்..
- சிறுநீரக கற்களை கரைக்கும் இயற்கை பானங்கள்
- கல்வித்துறையை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!! பா...
- சித்தர்கள் வகுத்த தமிழ் எண்கள் வடிவங்கள்...
- தேர்தல் அதிகாரிகளை தொடர்புக்கொள்ள...
- பேஸ் புக் மூடு விழா..
- திடீர் ஆய்வு மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவு
- அரசு பள்ளி, கல்லூரிகளில் ஆண்டு விழா நடத்த, தேர்தல்...
- INDIAN GOVERNMENT INTRODUCED ONLINE SERVICES
- VI and VII Material for Maths
- CPS A/c statement
- உண்மைத்தன்மை
- கல்வித்துறையை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!! பா...
- Cps Rti act
- 1/4/2012 முதல் CPS.- RTI act.
- 2016-17 SSA Training details.
- முக்கிய கல்வி செய்திகள்.
- மகளிர் தின வாழ்த்துகள்
- மகளிர் தினம் வந்த வரலாறு.
- SLAS 2015 result.
- Very use ful for u.
- திருமணம் என்ற சொல்லின் விளக்கம்:
- வரைபடம் பொருத்த இயக்குனர் ஆணை.
- Zoom and see 1330 Thirukkural has written on his face
- www.mandramtn.blogspot.com
- Doctors Prescription: (Common Abbreviations)
- நடிகர் விவேக் மனம் திறந்த உருக்கமான பேச்சு
- EXAMINATIONS MAY-2016 NOTIFICATION. TNPSC DEPART...
-
▼
March
(81)
Saturday 12 March 2016
எல்லாம் பழகிடும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment