வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல் ; இது உங்கள் கண்களைத் திறக்கும் பதிவு!! கடைசி வரை முழுமையாகப்படித்து விட்டுப் பின் உங்கள் e-list இல் இருக்கும் இருக்கும் அனைவருக்கும் அனுப்புங்கள்!! Dr. Stephen Makeover தீராத முற்றிய நிலையிலுள்ள புற்றுநோய் நோயாளிகளுக்கு , ஒரு மரபு வழியல்லாத சிகிச்சை முறை அளித்ததில், பெரும்பாலானோர், நோயிலிருந்து மீண்டிருக்கின்றனர். முதலில் அவர் , அவரது நோயாளிகளின், நோயைக் குணப்படுத்த சூரிய சக்தியை பயன்படுத்தினார். உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை பயன்படுத்தி செய்யும் இயற்கை வழிச் சிகிச்சை முறையில் நம்பிக்கையுடையவர். அவரது கட்டுரையைக் கீழே பார்ப்போம்; "புற்றுநோயைக் குணப்படுத்தும் உத்திகளில் இதுவும் ஒன்று!! புற்றுநோயைக் குணப்படுத்தும் எனது சிகிச்சைமுறைகளில், சமீபகால வெற்றிவிகிதம் 80%. புற்றுநோயாளிகள் மரணத்தைத் தழுவக்கூடாது.புற்றுநோயாளிக்கான சிகிச்சை ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது- அது நாம் பழங்கள் எடுத்துக் கொள்ளும் முறையில் உள்ளது. நீங்கள் நம்புவீர்களோ இல்லியோ, இதுவரை வழக்கமான சிகிச்சை முறையில் இறந்த நூற்றுக்கும் அதிகமான புற்று நோயாளிகளுக்கான நான் வருத்தப்படுகிறேன். பழங்கள் சாப்பிடும் முறை;; எல்லோரும் நினைப்பது பழங்கள் சாப்பிடுவது என்றால்,அவற்றை விலைக்கு வாங்கி, வெட்டி, வாயிலிட்டு சாப்பிடுதல் என்று. நீங்கள் நினைப்பது போல் எளிதானதல்ல அது. பழங்களை 'எப்படி' அதுவும் '*எப்போது'* சாப்பிடவேண்டும் என்பது மிகவும் முக்கியம். பழங்களைச் சாப்பிடும் சரியான முறை என்ன? பழங்களைச் சாப்பிடுவதென்றால், சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துக் கொள்வது அல்ல!! பழங்களை வெறும் வயிற்றிலேயே சாப்பிட வேண்டும்!! பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு, மற்றும் வாழ்வின் மற்ற செயல்களுக்குத் தேவையான அதிகப்படியான ஆற்றலைத் தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது!! பழங்கள் ஒரு முக்கியமான உணவு; சாதாரணமாக நீங்கள் இரண்டு துண்டுகள் பிரட், அதன்பின் ஒரு துண்டு பழம் என்று எடுத்துக் கொள்கிறீர்கள் எனக் கொள்வோம். பழத்துண்டு வயிற்றின் வழியே நேராகக் குடலுக்குள் செல்லத் தயாராக இருக்கிறது. ஆனால் பழத்திற்கு முன்னால் எடுத்துக்கொண்ட 'பிரட்' டினால் பழம் குடல் பகுதிக்குச் செல்வது தடுக்கப்படுகிறது. இந்த சராசரி நேரத்தில் முழு உணவான பிரட் மற்றும் பழம் இரண்டும் அழுகி, புளித்து, அமிலமாக மாறுகிறது. பழம் வயிற்றிலுள்ள உணவு மற்றும் செரிமானத்துக்கு உதவும் சாறுகளுடனும் சேரும் நிமிடத்தில், அந்த முழு நிறையான உணவு கெட்டுப் போக ஆரம்பிக்கிறது. அதனால் தயவு செய்து பழங்களை *வெறும் வயிற்றில்* அல்லது #உணவுக்கு முன்# சாப்பிடுங்கள்.!! பலர் புகார் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள். ""ஒவ்வொரு முறை நான் தர்ப்பூசணி பழம்( Watermelon) எடுக்கும்போதெல்லாம் எனக்கு ஏப்பம் வருகிறது, எப்போது நான் துரியன் பழம் சாப்பிட்டாலும் வயிறு ஊதிக் கொள்கிறது, எப்போது நான் வாழைப்பழம் சாப்பிட்டாலும், அவசரமாக கழிவறைக்கு ஓட வேண்டியிருக்கிறது, இன்னும் பல .. . . . உண்மையில் நீங்கள் வெறும் வயிற்றில் பழம் எடுத்துக் கொண்டால், இந்த மாதிரி நிலைமை தோன்றாது! உணவுக்குப் பின் பழம் எடுக்கும் போது, பழமானது மற்ற உணவுடன் சேர்ந்து அழுகுவதால் , வாயு உற்பத்தியாகி வயிறு ஊதக் காரணமாகிறது!! நரை முடி தோன்றுவது, தலையில் வழுக்கை விழுவது, நரம்புகளின் திடீர் எழுச்சி, கண்களின் கீழ் கருவளையம் தோன்றுவது இவை யெல்லாமே, வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்துக் கொண்டால், ** நடக்காமல் தடுக்கப்படும்** ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களெல்லாம் அமிலத்தன்மையுடையவை என்பதெல்லாம் உண்மையில்லை! ஏனென்றால் Dr. Herbert Shelton என்பவர் இந்த. வகையில் ஆராய்ச்சிகள் செய்து. கூறியதன்படி,எல்லாப் பழங்களும், நமது உடலுக்குள் சென்றதும் காரத்தன்மையுடையவையாகின்றன. சரியான முறையில் பழங்கள் சாப்பிடும் வகையை முழுவதுமாக அறிந்து கொண்டால், நமக்கு, அழகு,நீண்ட ஆயுள்,உடல் ஆரோக்கியம், உடலுக்குத் தேவையான சக்தி, மகிழ்ச்சி, மற்றும் சரியான எடை இவற்றைப் பெறும் **ரகசியம்** கிடைத்து விடும். 3)நீங்கள் பழச்சாறு அருந்தும் தேவை ஏற்படும்போது, **புதிதான** பழச்சாறுகளையே அருந்துங்கள். டின், பாக்கட்,மற்றும் பாட்டில் இவற்றில் அடைக்கப்பட்ட ரெடிமேட் பழச்சாறுகள்**வேண்டாம்**. சூடாக்கப்பட்ட பழச்சாறுகளையும் குடிக்க வேண்டாம். பதப்படுத்தப்பட்ட, சமைத்த பழங்களையும் உண்ணாதீர்கள்.ஏனெனில் அவற்றிலிருந்து உங்களுக்கு எந்த விதமான சத்துக்களும் கிடைக்காது. சமைத்த பழங்களில் அதிலுள்ள விட்டமின்கள் அனைத்தும் அழிக்கப் படுகின்றன.உங்களுக்கு அதன் சுவை மட்டுமே கிடைக்கிறது. ஆனால் பழச்சாறு சாறு அருந்துவதை விட , பழங்களை முழுதாகச் சாப்பிடுவது மிகவும் சிறந்தது. நீங்கள் பழச்சாறு குடிப்பதாயிருந்தால், மடமடவென்று குடிக்காமல்,மெதுவாக ஒவ்வொரு வாயாக அருந்தவும்.ஏனென்றால், நீங்கள் பழச்சாறு விழுங்குவதற்கு முன், அதனை வாயிலுள்ள உமிழ்நீரோடு நன்கு கலக்கச் செய்து பின் உள்ளே அனுப்பவும். உங்கள் உடல் உறுப்பக்களைச் சுத்தம் செய்யவும், உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றவும். ஒரு 3- நாட்கள் பழங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம். அந்த 3 நாட்களும், பழங்களை மட்டும் சாப்பிட்டு, மற்றும் புதிதாய் எடுக்கப்பட்ட பழச்சாறுகளையும் மட்டுமே நாள் முழுவதும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த டயட்டின் முடிவு நீங்களே ஆச்சரியப் படும்படி, நீங்கள் மிகவும் அழகாய், வனப்புடன் தோற்றமளிப்பதாய் உங்கள் ஃபிரண்ட்ஸ் கூறும்போது உணர்வீர்கள். கிவி பழம்; இது ஒரு சிறிய ஆனால் வலிமை மிகுந்த பழம். இப்பழம் பொட்டாசியம், மக்னீஷியம், விட்டமின்- ஈ. மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த ஓர் நல்ல பழம். ஆரஞ்சுப் பழத்தை விட விட்டமின்-சி சத்து கிவி பழத்தில் இரண்டு மடங்கு அதிகம் உள்ளது. ஆப்பிள்; ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் என எடுத்துக் கொண்டால். நோயின்றி வாழலாம் என்று சொல்வது உண்மையே! ஆப்பிளில் விட்டமின்-சி சத்து குறைவாக இருப்பினும்,அதில் உள்ள antioxidants ,flavonoids போன்றவை இந்த விட்டமின் - சி சத்துக்களை மேம்படுத்துவதால், பெருங்குடல் புற்று நோய்,மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்துக்களைக் குறைக்கிறது! ஸ்ட்ராபெர்ரி ; பாதுகாப்பு தரும் பழம். இந்தப் பழத்தில் மற்ற எல்லாப் பழங்களையும் விட. மொத்த Antioxidant சக்தி இருப்பதால்,இது நம் உடலில் சுதந்திரமாய் கட்டுப்பாடற்று பல்கிப் பெருகும் அடிப்படைக் கூறுகளால் ( free radicals) இரத்த நாளங்களில் அடைப்பு, புற்று நோய்க் காரணிகள் பெருகுதல் முதலியவை ஏற்படாமல் நம்மைப் பாதுகாக்கிறது. ஆரஞ்சு; இனிப்பான மருந்து. ஒரு நாளைக்கு 2-4 ஆரஞ்சு எடுப்பது ஜலதோஷத்தை விலக்கும்.கொழுப்பைக் குறைக்க உதவும்.மேலும் சிறுநீரகக் கற்களைக் கரைப்பதோடு, கற்கள் வராமலும் தடுக்கும். அதனுடன் பெருங்குடல் புற்றுநோயின் ஆபத்தினைக் குறைக்கிறது. தர்பூசணி; மிகவும் குளிர்ச்சியான ஒரு தாகம் தீர்ப்பான். 92% தண்ணீர்ச் சத்துக்களையுடையது. மேலும் இந்தப் பழத்தில் மாபெரும் அளவில் Glutathione இருப்பதால்,அது நம் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது lycopene. என்னும் புற்று நோயை எதிர்த்துப் போராடும் ஒரு oxidant இன் முக்கிய ஆதாரமாகவும் உள்ளது. தர்ப்பூசணியில் உள்ள மற்ற சத்துக்கள் விட்டமின் -சி , பொட்டாசியம் ஆகியவை. கொய்யா& பப்பாளி இவை இரண்டுமே விட்டமின் - சி நிறைந்தது.உயர் விட்டமின்-சி கொண்ட பழங்களைத் தேர்வு செய்தால் சந்தேகத்துக்கிடமின்றி வெற்றி பெறும் தகுதியுடையவை. கொய்யாப்பழம் நார்ச்சத்து அபரிமிதமாக உள்ளதால், மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. பப்பாளிப்பழம் Carotene சத்துக்கள் நிறைந்தது எனவே கண்களுக்கு மிகவும் நல்லது. ################## உணவிற்குப் பிறகு குளிர்ந்த தண்ணீர் அல்லது பானங்கள் குடிப்பது = புற்று நோய். ஓர் இதயநோய் நிபுணர் சொல்வது;; இந்த தகவலைப் பெறும் ஒவ்வொரு நபரும், 10 நபர்களுக்காவது இத்தகவலை அனுப்பினால்,நிச்சயமாய் ஒரு உயிரையாவது காப்பாற்றலாம்.!
Labels
- 112.
- 7 வது ஊதியக் குழு பரிந்துரைகளில் திருத்தம்:
- B
- ed கற்பித்தல் பயிறசி அதே பள்ளியில் எடுக்கலாம.
- http://www.agae.tn..nic.in/onlinegpf/
- Mandram news
- www.mandramtn.blogspot.com
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்..
- நீதி மன்ற வழக்கு
- போலியோ சொட்டு மருந்து முகாம்
- ஜேக்டோ மனித சங்கி போராட்டம்.நாளேடுகளில் வந்த் செய்திகள்
Blog Archive
-
▼
2016
(482)
-
▼
March
(81)
- தஞ்சை மன்ற மாவட்டச் செயலாளர் பணி ஓய்வு செய்திதாள் ...
- Election class date
- பங்களிப்பு ஓய்வூதிய தொகை 25% எடுத்துக்கொள்ளலாம்.
- புதுச்சேரி பள்ளிகளுக்கு நேரம் மாற்றம்...
- மன்றம் மாநில மாநாடு ,ஆயத்தக்கூட்டம்
- தேர்தல் ஆணையம் அனுமதி.
- மாநில மாநாடு
- தமிழக முதலமைச்சர்கள் பட்டியல் 1920 முதல் தமிழக முத...
- Opposite words
- தஞ்சை மன்றவிழா
- 27/3/16 செய்திகள்
- 7வது ஊதியக்குழு ஒர் கண்ணோட்டம்
- பெண்ணைப் பெற்றவர்களுக்கு் ஒரு தகவல்
- வள்ளலார்- 42 வகை பாவங்கள்
- ஏழின் சிறப்புகள்
- நிறுத்தற்குறிகள் அறிவோம்...!!!
- பொதுச்செயலாளர் மடல்
- ஆசிரியர் வருங்கால வைப்புநிதியில் (TPF) இருந்து த...
- Hemalatha
- துறைகளின் தந்தை யார்?
- PAVALAR photos
- துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை...
- ஆதார் பிழைத்திருத்தம் செய்ய..
- மதிய உணவுத்திட்டத்தை கண்காணித்தல்
- மத்திய அரசு 6% அகவிலைப்படி அறிவிப்பு.
- அனைத்து ஊடகங்களின் விபரங்கள்
- வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்
- சினிமா பாடகருக்கு ,,,சூப்பர்சிங்கரில் முதல் இடம்?
- தபால் ஓட்டுகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
- Ignou - 29-வது பட்டமளிப்பிற்கான இணைய வழிப் பதிவு வ...
- SG & MG தொகை மார்ச் 31க்குள் பயன்படுத்தவேண்டும்
- Income tax is to be deducted in proportionate rat...
- நட்சத்திரத்தின்அடிப்படையில் உங்களது பொதுகுணம் :
- G.O.No.65 Dt: February 26, 2016 COMMITTEE – Exper...
- JOINT DIRECTORS-TAMIL NADU
- IMEI அறிய..
- அரசு தடை செய்த மாத்திரைகள்
- வீட்டு பூஜை குறிப்புகள்-80
- சாதி,மதம் குறிப்பிடத் தேவையில்லை
- சித்ரை திருவிழா மதுரை
- வருகால வைப்புநிதி..
- 14/3/16; செய்திகள்
- Manonmaniam Sundaranar University Convocation
- உலகில் கல்வியில் பின்லாந்து முதல் இடம்
- செய்திகள் மார்ச் 13...
- நாம் பழங்கள் எடுத்துக் கொள்ளும் முறை
- பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்…!
- தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் ...
- HOW TO INCREASE THE MEMORY POWER FOR STUDENTS:
- எல்லாம் பழகிடும்
- 23.3.2016-நெல்லை மாவட்டம் உள்ளூர் விடுமுறை
- ரயில்களில் தனியாகச் செல்லும் பெண்கள் இருக்கையை மாற...
- இடமாற்றம்- தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்க...
- தமிழ் நாட்டின் சிறப்புகள்..
- சிறுநீரக கற்களை கரைக்கும் இயற்கை பானங்கள்
- கல்வித்துறையை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!! பா...
- சித்தர்கள் வகுத்த தமிழ் எண்கள் வடிவங்கள்...
- தேர்தல் அதிகாரிகளை தொடர்புக்கொள்ள...
- பேஸ் புக் மூடு விழா..
- திடீர் ஆய்வு மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவு
- அரசு பள்ளி, கல்லூரிகளில் ஆண்டு விழா நடத்த, தேர்தல்...
- INDIAN GOVERNMENT INTRODUCED ONLINE SERVICES
- VI and VII Material for Maths
- CPS A/c statement
- உண்மைத்தன்மை
- கல்வித்துறையை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!! பா...
- Cps Rti act
- 1/4/2012 முதல் CPS.- RTI act.
- 2016-17 SSA Training details.
- முக்கிய கல்வி செய்திகள்.
- மகளிர் தின வாழ்த்துகள்
- மகளிர் தினம் வந்த வரலாறு.
- SLAS 2015 result.
- Very use ful for u.
- திருமணம் என்ற சொல்லின் விளக்கம்:
- வரைபடம் பொருத்த இயக்குனர் ஆணை.
- Zoom and see 1330 Thirukkural has written on his face
- www.mandramtn.blogspot.com
- Doctors Prescription: (Common Abbreviations)
- நடிகர் விவேக் மனம் திறந்த உருக்கமான பேச்சு
- EXAMINATIONS MAY-2016 NOTIFICATION. TNPSC DEPART...
-
▼
March
(81)
No comments:
Post a Comment