Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Sunday, 24 April 2016

சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி .ஞானகௌரி அவர்கள் ,விசாரணை அலுவலராக கரூர் மாவட்ட அரவக்குறிச்சி பட்டதாரி ஆசிரியர் திரு வடிவேலு என்பாருக்கு நியமிக்கப்பட்டு கடந்த 18-04-2016அன்று விசாரணைக்காக கரூர் சென்றுள்ளார் . தனக்கு வானளாவிய அதிகாரம் உள்ளதாக நினைத்து சம்பந்தப்பட்ட ஆசிரியரின் தாயாரை விசாரணைக்கு அழைத்து அழைப்பாணை அனுப்பியுள்ளார் அவ்வாறு அனுப்பப்பட்ட ஆணைக்கு விசாருணைக்கு செல்லாமல் ,முதன்மை கல்வி அலுவலரிடம் விளக்கம் கேட்டுள்ள கடிதம் உங்கள் பார்வைக்கு.....

சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி .ஞானகௌரி அவர்கள் ,விசாரணை அலுவலராக கரூர் மாவட்ட அரவக்குறிச்சி பட்டதாரி ஆசிரியர் திரு வடிவேலு என்பாருக்கு நியமிக்கப்பட்டு கடந்த 18-04-2016அன்று விசாரணைக்காக கரூர் சென்றுள்ளார் .

தனக்கு வானளாவிய அதிகாரம் உள்ளதாக நினைத்து சம்பந்தப்பட்ட ஆசிரியரின் தாயாரை விசாரணைக்கு அழைத்து அழைப்பாணை அனுப்பியுள்ளார்

அவ்வாறு அனுப்பப்பட்ட ஆணைக்கு விசாருணைக்கு செல்லாமல் ,முதன்மை கல்வி அலுவலரிடம் விளக்கம் கேட்டுள்ள கடிதம் உங்கள் பார்வைக்கு.....

No comments:

Post a Comment