Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Saturday 23 April 2016

#BREAKING | மத்திய அரசு அரசாணை வெளியீடு ● சாலை விபத்தில் சிக்கியோருக்கு உதவுவோரை பாதுகாப்பது தொடர்பாக மத்திய அரசு அரசாணை வெளியீடு. ● உதவுபவரின் பெயர், முகவரி, வயது உள்ளிட்ட எந்த விவரங்களையும் வாங்கக் கூடாது. ● உதவி செய்வோரை விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்யக்கூடாது. ● விபத்தில் சிக்கியோருக்கு உதவியவர் தானாக முன்வந்து தகவல் அளித்தால் பெற்றுக்கொள்ளலாம். ● உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையின் பேரில் அரசாணை வெளியிட்டது மத்திய அரசு.

#BREAKING | மத்திய அரசு அரசாணை வெளியீடு

● சாலை விபத்தில் சிக்கியோருக்கு உதவுவோரை பாதுகாப்பது தொடர்பாக மத்திய அரசு அரசாணை வெளியீடு.

● உதவுபவரின் பெயர், முகவரி, வயது உள்ளிட்ட எந்த விவரங்களையும் வாங்கக் கூடாது.

● உதவி செய்வோரை விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்யக்கூடாது.

● விபத்தில் சிக்கியோருக்கு உதவியவர் தானாக முன்வந்து தகவல் அளித்தால் பெற்றுக்கொள்ளலாம்.

● உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையின் பேரில்
அரசாணை வெளியிட்டது மத்திய அரசு.

www.ns7.tv

No comments:

Post a Comment