#BREAKING | மத்திய அரசு அரசாணை வெளியீடு
● சாலை விபத்தில் சிக்கியோருக்கு உதவுவோரை பாதுகாப்பது தொடர்பாக மத்திய அரசு அரசாணை வெளியீடு.
● உதவுபவரின் பெயர், முகவரி, வயது உள்ளிட்ட எந்த விவரங்களையும் வாங்கக் கூடாது.
● உதவி செய்வோரை விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்யக்கூடாது.
● விபத்தில் சிக்கியோருக்கு உதவியவர் தானாக முன்வந்து தகவல் அளித்தால் பெற்றுக்கொள்ளலாம்.
● உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையின் பேரில்
அரசாணை வெளியிட்டது மத்திய அரசு.
www.ns7.tv
No comments:
Post a Comment