மறுபிறவி பற்றிய 7 அருமையான தகவல்கள்!!!
மறுபிறவி அல்லது மறுபிறப்பு என்றாலே அதனைப் பற்றிய சில கவர்ச்சியான கருத்தமைவுகள் எப்போதும் நிலவும். ஒரு மனிதன் இந்த உலகத்தில் மீண்டும் மீண்டும் பிறப்பதைப் பற்றி இந்து மதத்தை போலவே புகழ்பெற்ற மற்ற சில கலாச்சாரங்களும் பேசுகிறது. உதாரணத்திற்கு, மறுபிறவியை புத்த மதமும் நம்புகிறது. பழங்கால எகிப்தியர்கள் மரணத்திற்கான பின்பான வாழ்க்கையையும் மறுபிறவியையும் மிக தீவிரமாக நம்பினார்கள். அதனால் தான் இறந்த உடல்களைப் பாதுகாக்க அவர்கள் பல நினைவுச் சின்னங்களையும், மம்மிக்களையும் உருவாக்கினார்கள். இந்து மத தத்துவத்தின் படி, புனர்ஜென்மம் என அழைக்கப்படும் மறுபிறப்பு என்றால், மீண்டும் தசையுடனான வாழ்க்கைக்கு திரும்புவதே. இந்து மதத்தில் மறுபிறவிக்கான புகழ் பெற்ற உதாரணம் ஒன்றை கூற வேண்டுமானால், அது தான் விஷ்ணு பகவானின் அவதாரங்களாகும். இந்த உலகத்தில், அதனை சுற்றியுள்ள தீய சக்தியிடம் இருந்து காக்க, மனித வடிவில் மீண்டும் மீண்டும் அவதாரம் எடுத்தார் அவர் என நம்பப்படுகிறது. அதேப்போல், பல்வேறு பிற கடவுள்களைப் பற்றிய அவதார கதைகளையும் நாம் கேட்டிருப்போம். ஆனால் மறுபிறப்பு என்கிற இந்த கருத்தமைவு எப்படி வேலை செய்கிறது? மறுபிறவி பற்றிய நீங்கள் அறிந்திராத சில சுவாரசியமான மற்றும் அருமையான தகவல்களைப் பற்றி தெரிந்து கொள்ள, மேலும் படியுங்கள்.
ஆன்மா என்றால் என்ன?
இந்து தத்துவப்படி, ஆத்மா என அழைக்கப்படும் ஆன்மாவை அழிக்க முடியாது. ஒருவரின் உடல் இறந்தாலும் கூட, அவரின் ஆன்மா எப்போதும் உயிருடன் இருக்கும். எப்படி நாம் புதிய ஆடைகளை மாற்றுகிறோமோ அதே போல் தான் ஆன்மா உடல்களை மாற்றிக் கொள்ளும். நம் முன்வினைப் பயன், அதாவது, சென்ற ஜென்மத்தில் நாம் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் தான் புதிய உடல் அந்த ஆன்மாவிற்கு கிட்டும். ஒருவர் பல புண்ணியங்களை சேர்த்திருந்தால், அவர் மீண்டும் மனிதனாக பிறப்பார். மறுபுறம், அவர் பல பாவங்களை செய்திருந்தால், முன்வினைப் பயனின் அடிப்படையில் அவர் பிறப்பார்.
அறிந்திராத வேறு சில அருமையான தகவல்கள்:
மனிதர்கள் பெரும்பாலும் மனிதர்களாகவே மீண்டும் பிறப்பார்கள். சில நேரங்களில் தன் முன்வினைப் பயனின் அடிப்படையில் அவர்கள் மிருகங்களாக பிறப்பார்கள்.
நிறைவேறாத ஆசைகளுடன் ஒருவர் திடீரென இறந்து விட்டால், அவர் பேயாக அலைவார். அப்படிப்பட்ட ஆன்மாக்கள் நிஜத்திற்கும் ஆன்மீக உலகத்திற்கும் இடையே சிக்கி கொள்ளும். இதிலிருந்து விடுபடுவதற்கும், மீண்டும் பிறப்பதற்கும் சாதகமான நிலையை தேடிக் கொண்டிருக்கும்.
தங்களின் உடல் மட்டுமே அழியக்கூடியவை என இந்து மக்கள் ஆழமாக நம்புகின்றனர். சொல்லப்போனால், இந்து மதத்தில் உள்ள சாவு சடங்கில், இறந்த உடலின் தலையில் அடிக்கும் காரணம் அது தான்; இந்த ஜென்மத்தில் தான் வாழ்ந்த வாழ்க்கையை மறக்க வேண்டும். அடுத்த ஜென்மத்திலும் அந்த ஞாபகம் பின் தொடர கூடாது என்பதே அதற்கான காரணம். மனிதர்கள் எட்ட முடியாத உயரத்திற்கு இந்த ஆன்மாக்கள் சென்று, புதிய உடலுக்குள் நுழைந்து விடும் என நம்பப்படுகிறது,
இந்த உலகத்தில் மனிதனாக பிறக்க ஒவ்வொரு மனிதனுக்கும் மீண்டும் மறுபிறவி எடுக்க 7 வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது. அதன் படி, புண்ணியங்களை செய்யவும், பாவங்களை செய்யவும் சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது. அதன் படி, அவனின் மறு ஜென்மம் தீர்மானிக்கப்படுகிறது.
ஒரு உடல் இறந்தவுடன் மறு பிறப்பை தேடி அந்த ஆன்மா உடனே செல்லாது என்ற மற்றொரு சுவாரசியமான விஷயத்தையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சில வருடங்களுக்கு பிறகு, தங்களுக்கு சாதகமான நிலை அமையும் போது தான், புதிய உடலை ஒரு ஆன்மா கைப்பற்றி, மீண்டும் பிறக்கும்.
பிக்-பேங் நடைபெற்ற காலம் முதல், அனைத்துமே விஷயங்களுமே நம் புத்தியில் சேமிக்கப்பட்டு உள்ளது என சில முனிவர்கள் கூறியுள்ளனர். ஆனால் வெகு சிலராலேயே அவைகளை நினைவு கூற முடியும். அப்படியானால் நம் முந்தைய பிறப்புகள் பற்றிய ஞாபகங்களும் நம் ஆழ் மனதில் பதிந்திருக்கும். இது நம்மால் நினைவு கூறப்படாமலேயே போகலாம்.
நம் நெற்றில் மூன்றாவது கண் உள்ளது என இந்துக்கள் நம்புகின்றனர். ஒருவர் தான் ஆன்மாவை கடவுளுடன் இணைக்கும் போதோ, அல்லது பிரம்மனாக மாறும் போதோ, இந்த கண்கள் திறக்குமாம். மனிதர்கள் தங்களின் மூன்றாவது கண்ணை திறக்கும் நிலை வரும் வரை, ஆன்மா இந்த உலகத்தில் இருந்து விடுபடாது
Labels
- 112.
- 7 வது ஊதியக் குழு பரிந்துரைகளில் திருத்தம்:
- B
- ed கற்பித்தல் பயிறசி அதே பள்ளியில் எடுக்கலாம.
- http://www.agae.tn..nic.in/onlinegpf/
- Mandram news
- www.mandramtn.blogspot.com
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்..
- நீதி மன்ற வழக்கு
- போலியோ சொட்டு மருந்து முகாம்
- ஜேக்டோ மனித சங்கி போராட்டம்.நாளேடுகளில் வந்த் செய்திகள்
Blog Archive
-
▼
2016
(482)
-
▼
April
(79)
- மருத்துவ படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு கட்டாயம் ...
- கிணறுக்குள் சித்ரா பொர்ணமி விழா
- Emis update
- சர்வதேச நாட்கள்
- இபிஎப்-க்கு 8.7 சதவிகித வட்டி; மத்திய அரசு ஒப்புதல்
- தேர்தல் அலுவலர் ஊதியம்
- மாணவர்களின் தேர்ச்சிவிகிதம் குறைந்தால் ஆசிரியர்கள்...
- தமிழகம் பற்றிய தகவல்
- சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி .ஞானகௌர...
- போலி ஆசிரியர்கள் யார்: களம் இறங்கிய கல்வித்துறை: க...
- இரத்தம் பற்றிய சில தகவல்கள்
- Election Apps
- தேர்தல் முடிவினை தலைகீழாய் திருப்பிப் போட்ட தபால் ...
- 9444123456 இந்த எண்ணிற்கு Whatsapp மூலம் , உங்கள்...
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
- Mandram Mohan
- TNTET : ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய வழக்குகள் உச்...
- வாக்காளர் தொகுதி, வரிசை எண், பாகம் எண் அறிய
- இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பதவி உயர்வு பெறுவோ...
- தேர்தல் அலுவலர் பணிகள்.
- #BREAKING | மத்திய அரசு அரசாணை வெளியீடு ● சாலை வி...
- 1950 & 9444123456, மூலம் வாக்காளர் பாகம் எண், தொக...
- 1.1.06 முதல் அகவிலைப்படி விவரம்..
- Go 117 For 6% DA
- சித்ரா பௌர்ணமி சித்ரா பவுர்ணமியும் சித்திரகுப்தன...
- மருத்துவ பரிசோதனை அளவுகள்.
- DA 6% announcement
- குருதரிசனம் ஜெய் ஸ்ரீ லெட்சுமி நரசிம்மா ... ஜெய்ஸ...
- 24/4/16 Election class
- மறுபிறவி பற்றிய 7 அருமையான தகவல்கள்!!!
- கோடைவிடுமுறையில் 10,+2 சிறப்பு வகுப்பு நடத்தினால் ...
- EMIS மேம்படுத்துதல் பற்றி இயக்குநரின் செயல்முறைகள்...
- 2003, 2004, 2005, 2007 Trb ல் தேர்தெடுக்கப்பட்ட ...
- அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியரகள் தனது வாக்கைப் பத...
- தேர்தல் பணியாற்ற உள்ள ஆசிரியர்கள் தபால் ஓட்டுக்கான...
- LPG சிலிண்டர்
- Go.No 63/13.04.2016 யார்க்கு என்றால் 2001-2002 பணி...
- பிரதமரின் "MANN KI BAAT" நிகழ்ச்சியில்பங்கேற்க ஆசி...
- 2016-17 ஆம் கல்வியாண்டு 1/6/16 அனைத்து பள்ளிகளும் ...
- துறைதேர்வுக்கு விடுப்பு அனுமதி..
- மகப்பேறு விடுப்பு 3 மாதத்திலிருந்து 6மாதமாக ( 180ந...
- ஒராண்டு பணிக்காலம் முடிக்காதவர்களுக்கு மகப்பேறு வி...
- RTE FULL DETAILS AND IMPOTANT POINTS:
- M.Com B.ed படித்த தொடக்கக்கல்வி துறையில் பணிபுரிய...
- M.Com B.ed படித்த தொடக்கக்கல்வி துறையில் பணிபுரிய...
- செய்யக்கூடாதவை.
- NO & No' வேறுபாடு
- மருத்துவ விடுப்பு குறைந்தபட்சம் 2தினங்கள் எடுக்கலாம்.
- Central govt DA 6%.
- பங்களிப்பு ஓய்வு திட்டத்தின் கீழ் சந்தா செலுத்துவோ...
- பத்து ஆண்டு பணி முடித்தவருக்கு தேர்வு நிலை வழங்க அ...
- NHIS 2012 திட்டத்தில் , பழைய கார்டு க்கு பதிலாக , ...
- பழமொழி
- எலுமிச்சை விளக்கு ஏற்றும் முறை
- மைக்கல் அடிக்கப்பட்டுள்ள நிறத்தை வைத்தே எந்தவகை சா...
- திருப்பதி செல்வோர் ஆதார் அவசியம் எடுத்து வரவும்..
- 2016 ,,,AIADMk வேட்பாளர்கள் அறிவிப்பு.
- 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாக்காளர் அடையாள மை தயாரிக...
- இந்தியாவின் முதல் அதிவேக இரயில் அறிமுகம். நாளை 05/...
- Today DIET Training for teachers for 3 days (ICT) ...
- நிச்சயம் தவிர்க்க வேண்டிய ஆரோக்கியமற்ற 10 பழக்கங்க...
- ஆயத்த மாநாடு 8/4/16 ..திருவாரூரில்...
- திருவாரூரில் 8/4/16 அன்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ...
- சென்டம்' வாங்குவது எப்படி? ' 104'ஐ அழைக்கும் மாணவர...
- 8ஆம்வகுப்பு பொதுத்தேர்வு
- தேர்தல் வகுப்பு
- தொடக்கக்கல்வி - மூன்றாம் பருவ தேர்வு அட்டவணை!
- த.அ.உ.சட்டம் 2005 - எந்தெந்த வங்கிகளில் வீட்டு கடன...
- உடம்பைக் குறைக்க தலைய இடதுபக்கமா வலதுபக்கமா ஆட்டின...
- வாழ்க்கைப் பாடம்
- Sprit of community award
- CPS - பங்களிப்பு ஓய்வூதியம்- ஓய்வு, பணிதுறப்பு, மர...
- அவரச உதவுக்கு
- வருகை பதிவேட்டில் ஒன்றிய பதிவுமூப்பு அடிப்படையில் ...
- அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் களுக்கான நடத்தை வி...
- பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை
- சர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை!
- தெரிந்துக்கொள்வோம்
-
▼
April
(79)
Monday 18 April 2016
மறுபிறவி பற்றிய 7 அருமையான தகவல்கள்!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment