Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Saturday 2 April 2016

திருவாரூரில் 8/4/16 அன்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஆயத்தக்கூட்டம்

8/4/2016 வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஆயத்தக்கூட்டம் திருவாரூர் செல்வி'ஸ் பிளாட்டினம்,A/c ஹால் நடைபெறயுள்ளது்( திருவாரூர் பேருந்து நிலையம் அருகில்)  அன்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாநில பொதுச்செயலாளர் ,பாவலர் திரு க.மீனாட்சிசுந்தரம் அவர்கள் கலந்துக் கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள் , ஜூன் மாதத்தில் நடைபெறயுள்ள தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில மாநாட்டிற்கான முன் ஏற்பாட்டிற்கான ஆயத்தக்கூட்டமாக  1,திருவாரூர்.2,தஞ்சை
.3,நாகை, 4,புதுக்கோட்டடை, 5,கடலூர் 6,திருச்சி புறநகர், 7,திருச்சி மாநகர் 8,கரூர், 9,அரியலூர்,10 பெரம்பலூர் ஆகிய மாவட்டச்  மாவட்டச்செயலாளர்கள் மற்றும் மாநில ,மாவட்ட, ஒன்றியப் பொறுப்பாளர்கள் ஆகியோர்கள் கலந்துக்கொண்டு சிறப்பிக்கயுள்ளனர்...

No comments:

Post a Comment