பெற்றோர்கள் கவனத்திற்கு-:
விடுமுறையில் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காக செய்யவேண்டியது இதுதான்,
1) உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு வங்கிக்கு உங்கள் குழந்தைகளை அழைத்தச்செல்லுங்கள், வங்கியில் உள்ள அனைத்து செல்லான்களையும் நிரப்புவது எப்படி என்பதை கற்றுக்கொடுங்கள், A.T.M ல் எவ்வாறு பணமெடுப்பது என்பதையும், சேமிப்பின் அவசியத்தையும் அக்கறையுடன் சொல்லிக்கொடுங்கள்.
2) அதுபோல அருகில் உள்ள அனாதை ஆசிரமங்களுக்கும், முதியோர் இல்லத்திற்கும், மனநல காப்பகத்திற்கும் அழைத்து சென்று, அவர்கள் ஏன் இவ்வாறு ஆளாக்கப்பட்டார்கள்? என்பதை அருகிலிருந்து எடுத்துக்கூறுங்கள், அவர்கள் படும் துன்பங்களையும், ஏக்கங்களையும் அவர்களாகவே புரிந்து கொள்ள வழிவகை செய்து கொடுங்கள்.
3) அருகில் இருக்கும் குளங்கள், ஆறுகள், கடல்கள் ஆகிய இடங்களுக்கு கூட்டிச் சென்று நீச்சலடிக்க அதுவும் நீங்களே கற்றுக் கொடுங்கள்.
4) அவர்களுக்கு இரண்டு மரக்கன்றுகளை பரிசாக அளித்து, அதை அவர்களை வைத்தே தண்ணீர் ஊற்றி வளர்க்க சொல்லுங்கள், மரம் வளர வளர சிறு சிறு பரிசு கொடுத்து அசத்துங்கள்.
5) இந்த இரண்டு மாதங்களில் ஒருமுறையேனும் நீங்கள் இரத்ததானம் செய்யுங்கள், அதுவும் உங்கள் குழந்தைகள் முன் செய்யுங்கள், இரத்ததானத்தின் அவசியத்தை அவர்கள் கண்டிப்பாக உணர்வார்கள்.(என் பெற்றோகள் எப்போதும் எனக்கு ஹீரோ தான் என்று அவர்கள் கண்டிப்பாக பெருமை கொள்வார்கள்)
6) மிக முக்கியமாக அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அங்கு நோயாளிகள் படும் கஷ்டத்தை அவர்கள் கண்முன் கொண்டுவாருங்கள், விபத்தினால் அடிபட்ட சிகிச்சை பெற்றுவருபவரை காணச்செய்தாலே போதும் அவர்கள் எவ்வாறு வாகனத்தை ஓட்ட வேண்டுமென்று முடிவெடுத்துகொள்வார்கள்.
7) ஒவ்வொருவருக்கும் சொந்த கிராமம் உண்டு, அங்கு உங்கள் குழந்தைகளை அழைத்து சென்று நம் தாத்தா பாட்டி மற்றும் நம் சொந்தங்களை அறிமுகப்படுத்தி அன்பு செலுத்த வழிவகை செய்யுங்கள், நம் முன்னோர்களின் "விவசாய" முறைகளையும், வாழ்க்கையையும், அவர்களின் பெருமைகளையும், அதற்காக பட்ட கஷ்டங்களையும் கூறுங்கள்.
8) அதுபோல அருகில் உள்ள நீதிமன்றம், காவல் நிலையம், அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களுக்கு கூட்டிச் சென்று, எவ்வாறு அரசாங்கமும் அது செயல்படும் விதங்களையும் எடுத்துக் கூறுங்கள், அவர்கள் எந்த துறைக்கு வேலைக்கு எதிர்காலத்தில் செல்லலாம் என்பதற்கு சின்ன பொறி தட்டி விடுங்கள், அதன் பின் அவர்களாகளே எந்த துறையில் காலூன்ற வேண்டுமென்று தீர்மானித்து அதற்காக செயல்பட ஆரம்பித்துவிடுவார்கள்.
9) உங்கள் குழந்தைகளை அருகில் அழைத்து அவர்களின் சின்ன சின்ன ஆசைகளை கேட்டறிந்து அதற்காகவே நாங்கள் இருக்கிறோம் என்பதை மனதில் ஆழமாக பதிய வையுங்கள், அவர்களுக்காக சிறு விளையாட்டு பொருட்களை நீங்களே செய்து, அதை அவர்களுக்கு கற்றுக்கொடுத்து, அவர்களையும் செய்யச்சொல்லி அவர்களின் நண்பர்களுக்கு பரிசளிக்கச் சொல்லுங்கள்.
10) அனைத்து மத கோவில்களுக்கும் அழைத்து சென்று, எல்லோருடைய வழிபாட்டு முறைகளையும் காணச் செய்யுங்கள், அனைத்து மதமும் "அன்பை" மட்டுமே போதிக்கிறது என்ற உண்மையை அவர்களை உணரச் செய்யுங்கள். அன்பால் அனைத்தையும் பெறமுடியும் என்பதை உணர்த்துங்கள்.
இந்தப்பதிவில் உள்ள சிலவற்றை நீங்கள் செய்ய முயற்சித்தாலே உங்கள் குழந்தையின் மீதுள்ள அக்கறையை உங்கள் குழந்தைகளே உணர்ந்துகொள்வார்கள்..
Labels
- 112.
- 7 வது ஊதியக் குழு பரிந்துரைகளில் திருத்தம்:
- B
- ed கற்பித்தல் பயிறசி அதே பள்ளியில் எடுக்கலாம.
- http://www.agae.tn..nic.in/onlinegpf/
- Mandram news
- www.mandramtn.blogspot.com
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்..
- நீதி மன்ற வழக்கு
- போலியோ சொட்டு மருந்து முகாம்
- ஜேக்டோ மனித சங்கி போராட்டம்.நாளேடுகளில் வந்த் செய்திகள்
Blog Archive
-
▼
2016
(482)
-
▼
April
(79)
- மருத்துவ படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு கட்டாயம் ...
- கிணறுக்குள் சித்ரா பொர்ணமி விழா
- Emis update
- சர்வதேச நாட்கள்
- இபிஎப்-க்கு 8.7 சதவிகித வட்டி; மத்திய அரசு ஒப்புதல்
- தேர்தல் அலுவலர் ஊதியம்
- மாணவர்களின் தேர்ச்சிவிகிதம் குறைந்தால் ஆசிரியர்கள்...
- தமிழகம் பற்றிய தகவல்
- சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி .ஞானகௌர...
- போலி ஆசிரியர்கள் யார்: களம் இறங்கிய கல்வித்துறை: க...
- இரத்தம் பற்றிய சில தகவல்கள்
- Election Apps
- தேர்தல் முடிவினை தலைகீழாய் திருப்பிப் போட்ட தபால் ...
- 9444123456 இந்த எண்ணிற்கு Whatsapp மூலம் , உங்கள்...
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
- Mandram Mohan
- TNTET : ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய வழக்குகள் உச்...
- வாக்காளர் தொகுதி, வரிசை எண், பாகம் எண் அறிய
- இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பதவி உயர்வு பெறுவோ...
- தேர்தல் அலுவலர் பணிகள்.
- #BREAKING | மத்திய அரசு அரசாணை வெளியீடு ● சாலை வி...
- 1950 & 9444123456, மூலம் வாக்காளர் பாகம் எண், தொக...
- 1.1.06 முதல் அகவிலைப்படி விவரம்..
- Go 117 For 6% DA
- சித்ரா பௌர்ணமி சித்ரா பவுர்ணமியும் சித்திரகுப்தன...
- மருத்துவ பரிசோதனை அளவுகள்.
- DA 6% announcement
- குருதரிசனம் ஜெய் ஸ்ரீ லெட்சுமி நரசிம்மா ... ஜெய்ஸ...
- 24/4/16 Election class
- மறுபிறவி பற்றிய 7 அருமையான தகவல்கள்!!!
- கோடைவிடுமுறையில் 10,+2 சிறப்பு வகுப்பு நடத்தினால் ...
- EMIS மேம்படுத்துதல் பற்றி இயக்குநரின் செயல்முறைகள்...
- 2003, 2004, 2005, 2007 Trb ல் தேர்தெடுக்கப்பட்ட ...
- அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியரகள் தனது வாக்கைப் பத...
- தேர்தல் பணியாற்ற உள்ள ஆசிரியர்கள் தபால் ஓட்டுக்கான...
- LPG சிலிண்டர்
- Go.No 63/13.04.2016 யார்க்கு என்றால் 2001-2002 பணி...
- பிரதமரின் "MANN KI BAAT" நிகழ்ச்சியில்பங்கேற்க ஆசி...
- 2016-17 ஆம் கல்வியாண்டு 1/6/16 அனைத்து பள்ளிகளும் ...
- துறைதேர்வுக்கு விடுப்பு அனுமதி..
- மகப்பேறு விடுப்பு 3 மாதத்திலிருந்து 6மாதமாக ( 180ந...
- ஒராண்டு பணிக்காலம் முடிக்காதவர்களுக்கு மகப்பேறு வி...
- RTE FULL DETAILS AND IMPOTANT POINTS:
- M.Com B.ed படித்த தொடக்கக்கல்வி துறையில் பணிபுரிய...
- M.Com B.ed படித்த தொடக்கக்கல்வி துறையில் பணிபுரிய...
- செய்யக்கூடாதவை.
- NO & No' வேறுபாடு
- மருத்துவ விடுப்பு குறைந்தபட்சம் 2தினங்கள் எடுக்கலாம்.
- Central govt DA 6%.
- பங்களிப்பு ஓய்வு திட்டத்தின் கீழ் சந்தா செலுத்துவோ...
- பத்து ஆண்டு பணி முடித்தவருக்கு தேர்வு நிலை வழங்க அ...
- NHIS 2012 திட்டத்தில் , பழைய கார்டு க்கு பதிலாக , ...
- பழமொழி
- எலுமிச்சை விளக்கு ஏற்றும் முறை
- மைக்கல் அடிக்கப்பட்டுள்ள நிறத்தை வைத்தே எந்தவகை சா...
- திருப்பதி செல்வோர் ஆதார் அவசியம் எடுத்து வரவும்..
- 2016 ,,,AIADMk வேட்பாளர்கள் அறிவிப்பு.
- 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாக்காளர் அடையாள மை தயாரிக...
- இந்தியாவின் முதல் அதிவேக இரயில் அறிமுகம். நாளை 05/...
- Today DIET Training for teachers for 3 days (ICT) ...
- நிச்சயம் தவிர்க்க வேண்டிய ஆரோக்கியமற்ற 10 பழக்கங்க...
- ஆயத்த மாநாடு 8/4/16 ..திருவாரூரில்...
- திருவாரூரில் 8/4/16 அன்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ...
- சென்டம்' வாங்குவது எப்படி? ' 104'ஐ அழைக்கும் மாணவர...
- 8ஆம்வகுப்பு பொதுத்தேர்வு
- தேர்தல் வகுப்பு
- தொடக்கக்கல்வி - மூன்றாம் பருவ தேர்வு அட்டவணை!
- த.அ.உ.சட்டம் 2005 - எந்தெந்த வங்கிகளில் வீட்டு கடன...
- உடம்பைக் குறைக்க தலைய இடதுபக்கமா வலதுபக்கமா ஆட்டின...
- வாழ்க்கைப் பாடம்
- Sprit of community award
- CPS - பங்களிப்பு ஓய்வூதியம்- ஓய்வு, பணிதுறப்பு, மர...
- அவரச உதவுக்கு
- வருகை பதிவேட்டில் ஒன்றிய பதிவுமூப்பு அடிப்படையில் ...
- அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் களுக்கான நடத்தை வி...
- பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை
- சர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை!
- தெரிந்துக்கொள்வோம்
-
▼
April
(79)
Saturday 2 April 2016
வாழ்க்கைப் பாடம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment